Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -

கலாத்தியரு 3 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா


யூதமத சட்டகோளா இல்லாந்துர நம்பிக்கெயா?

1 கலாத்தியாவுல இருவுது நிமியெ கொஞ்சகூட புத்தியே இல்லவா? நிம்முன ஈ அளவியெ மயக்கிதோரு யாரு? யேசு கிறிஸ்து நிமியாக சிலுவெல சத்தோததுன பத்தி நானு ஏசு வெளக்கவாங்க ஏளிதே.

2 நானு நிம்மொத்ர ஒந்து கேளுத்தினி. நீமு தும்ப சுத்தவாத ஆவியாதவருன ஏங்கே ஈசிகோண்டுரி? யூதமத சட்டகோளுன கேளி நெடததுனாலயா? இல்லாந்துர கிறிஸ்துன பத்தித ஒள்ளிமாத்துன கேளி நம்பிக்கெ மடகிதுனாலயா?

3 நீமு ஈசு முட்டாளாங்க இத்தாரியே. மொதலு மொதலாங்க நீமு கிறிஸ்து மேல நம்பிக்கெ மடகுவாங்க தும்ப சுத்தவாத ஆவியாதவரு நிம்முன தேவரோட பார்வெல நேர்மெயாதோராங்க மாடிரு. ஆதர ஈக நீமு மாடுவுது காரியகோளுனால தேவரோட பார்வெல நேர்மெயாதோராங்க ஆயோவுரி அந்து நெனசுத்தாரியா?

4 நீமு கிறிஸ்து மேல நம்பிக்கெ மடகிதுனால ஏசு கஷ்டான அனுபவுசிரி. ஆசுவு வீணுத்தானா? அதுகோளு எல்லா வீணாங்க ஓய்புடுத்தா?

5 தேவரு தும்ப சுத்தவாத ஆவியாதவருன நிமியெ கொடுவுது, நிம்மொழக அற்புதகோளுன மாடுவுது இது எல்லா நீமு யூதமத சட்டகோளுன கேளி நெடைவுதுனாலயா?, இல்லாந்துர யேசு கிறிஸ்துன பத்தித ஒள்ளிமாத்துன கேளி அவுரு மேல நம்பிக்கெ மடகுவுதுனாலயா?

6 ஆபிரகாமுன பத்தி கொஞ்ச ஓசனெ மாடி நோடுரி. அவ தேவரு மேல நம்பிக்கெ மடகிதா. அதுனால அவுன்ன தேவரு நேர்மெயாதோனாங்க ஏத்துகோண்டுரு.

7 அதுனால தேவரு மேல நம்பிக்கெ மடகுவோருத்தா நெஜவாங்கவே ஆபிரகாமோட தலெகட்டுகோளாங்க இத்தவரி அந்து நீமு புருஞ்சுகோம்பேக்கு.

8 யூதரல்லாத பேற ஜனகோளு தேவரு மேல நம்பிக்கெ மடகிரெ அவுருகோளுன தேவரு நேர்மெயாதோராங்க மாடுவுரு அந்து தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகதுல மொதல்லயே எழுதி இத்தாத. அதுனாலத்தா தேவரு ஆபிரகாமொத்ர, “நின்னு மூலியவாங்க எல்லா ஜனகோளுனவு ஆசீர்வாதா மாடுவே” அந்தேளிரு.

9 ஆபிரகாமு தேவரு மாத்துன நம்பிதுனால தேவரு அவுன்ன ஆசீர்வாதா மாடிரு. அதே மாதர தேவருன நம்புவோரு எல்லாருனவு அவுரு ஆசீர்வாதா மாடுவுரு.

10 யூதமத சட்டகோளுன கேளி நெடைவோரு எல்லாருவு சாபக்கு ஆளாயோவுரு. ஏக்கந்துர, “யூதமத சட்டகோளு எல்லாத்துனவு கேளி நெடைலாங்க இருவுது ஒவ்வொந்தொப்புனுவு சாபக்கு ஆளாதோனு” அந்து எழுதி இத்தாத.

11 அதுனால யூதமத சட்டகோளுன கேளி நெடைவுதுனால ஒந்தொப்புருவு தேவரோட பார்வெல நேர்மெயாதோராங்க ஆவுக்கு முடுஞ்சுனார்து அந்து நமியெ தெளிவாங்க தெளித்தாத. ஏக்கந்துர “அவ நேர்மெயாதோனு அந்து தேவரு ஏளிதோனு அவுரு மேல நம்பிக்கெ மடகுவுதுனால பதுக்குவா” அந்துவு எழுதி இத்தாத.

12 ஆதர யூதமத சட்டகோளு மேல நம்பிக்கெ மடகியிருவோரு தேவரு மேல நம்பிக்கெ மடகுவுது இல்லா. அவுருகோளு ஆ சட்டகோளுபடி நெடைவுக்குத்தா முயற்சிமாடுத்தார. ஏக்கந்துர தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகதுல, “ஈ சட்டகோளு எல்லாத்துனவு கேளி நெடைவோருத்தா ஆ சட்டகோளு மூலியவாங்க பதுக்குவுரு” அந்து எழுதி இத்தாத.

13 ஆதர தேவரோட சட்டகோளுபடி கேளி நெடைனார்துனால நாமு அவுரோட சாபக்கு ஆளாயோதிரி. ஆதிரிவு கிறிஸ்து நமியாக சாபவாங்க மாறி நமியெ பதுலாங்க மரதுனால மாடித சிலுவெல அவுரு சத்தோததுனால சட்டதோட ஆ சாபதுல இத்து நம்முன காப்பாத்திகோண்டுரு. ஏக்கந்துர “மரதுல தொங்குவோனு எவுனுவு சாபக்கு ஆளாதோனு” அந்து தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகதுல எழுதி இத்தாத.

14 தேவரு ஆபிரகாமியெ கொட்ட ஆசீர்வாதா கிறிஸ்து யேசு மூலியவாங்க யூதரல்லாத பேற ஜனகோளியெவு சிக்குவுக்குத்தா அவுரு நம்முன காப்பாத்திரு. நாமு அவுரு மேல நம்பிக்கெ மடகுவுது மூலியவாங்க தேவரு வாக்கு கொட்ட தும்ப சுத்தவாத ஆவியாதவருன நாமு ஈசிகோம்புக்குவு அவுரு ஈங்கே மாடிரு.


யூதமத சட்டகோளுவு, தேவரு கொட்ட வாக்குவு

15 கூடவுட்டிதோரு மாதரயிருவோரே, நாமு பதுக்குவுது பதுக்குல இத்து ஒந்து உதாரணான நிமியெ ஏளுத்தினி. எரடு ஆளுகோளு ஒந்தொப்புரோட ஒந்தொப்புரு கையெழுத்தாக்கி ஒந்து ஒப்பந்தான உறுதி மாடிதுக்கு இந்தால அதுன பேடா அந்து ஒதுக்கிபுடுவுதோ இல்லாந்துர அதுகூட எதுனாவுது சேர்சுவுதோ இல்லா.

16 அது மாதர தேவரு ஆபிரகாமியெவு, அவ தலெகட்டுல பருவோனியெவு வாக்குகோளுன கொட்டுரு. ஆதர தேவரோட மாத்து, தலெகட்டுகோளு அந்து தும்ப ஆளுகோளுன பத்தி ஏளுலாங்க நின்னு தலெகட்டுல பருவோனியெ அந்து ஒந்தொப்புன்ன பத்தி மட்டுவு ஏளுத்தாத. கிறிஸ்துத்தா ஆ தலெகட்டுல பருவோரு.

17 அதுனால நானு ஏளுவுது ஏனந்துர: மொதல்லயே தேவரு ஆபிரகாமுகூட ஒப்பந்தா மாடி, அவுனியெ வாக்குனவு கொட்டுரு. அதுக்கு இந்தால நானூறு முவ்வத்து வருஷக்கு இந்தால அப்பறா தேவரு மோசே மூலியவாங்க கொட்ட யூதமத சட்டகோளு, அவுரு மொதல்ல மாடித ஆ ஒப்பந்தான பேடா அந்து ஒதுக்கிகோட்டு அவுரு கொட்ட ஆ வாக்குன இல்லாங்க மாடுவுக்கு முடுஞ்சுனார்து.

18 ஆதர தேவரு ஆபிரகாமொத்ர கொடுவே அந்து வாக்கு கொட்டுதுன அவுரு அவுனு மேல மடகித கருணெனாலத்தா அவுனியெ கொட்டுரு. அதுனால அவுரு நீமு யூதமத சட்டகோளுபடி மாடுவுதுனால நிமியெ அவுரு வாக்கு கொட்டுதுன கொடுலாங்க அவுரு வாக்கு கொட்டு இத்துதுனால மட்டுத்தா அதுன நிமியெ கொடுத்தார.


யூதமத சட்டகோளோட நோக்கா

19 ஆங்கந்துர தேவரு யூதமத சட்டகோளுன கொட்டுதோட நோக்கா ஏனு? ஜனகோளு மாடுவுது பாவகோளுன அவுருகோளியெ தோர்சுவுக்குத்தா ஆ சட்டகோளுன கொட்டுரு. தேவரு வாக்கு கொட்ட கிறிஸ்து ஆபிரகாமோட தலெகட்டுல பருவுது வரெக்குவு ஜனகோளு அதுன கேளிநெடைபேக்கு அந்து தேவரு விரும்பிரு. தேவரு ஆ சட்டகோளுன அவுரோட தூதாளுகோளு மூலியவாங்க மோசேயெ கொட்டுரு. மோசே தேவரியெவு, ஜனகோளியெவு நடுவுல இருவுது ஆளாங்க இத்து அதுன ஜனகோளொத்ர கொட்டா.

20 ஆதர தேவரு ஆபிரகாமியெ வாக்கு கொடுவாங்க அவுருகோளு எரடாளியெவு நடுவுல ஒந்தொப்புன்னவு மடகுலாங்க தேவரு ஒந்தொப்புரே நேரடியாங்க ஆபிரகாமியெ வாக்கு கொட்டுரு.

21 ஆங்கந்துர தேவரு கொட்ட யூதமத சட்டகோளு அவுரு கொட்ட வாக்குகோளியெ எதுராங்க இத்தாதா? இல்லவே இல்லா. ஏவாங்குவு பதுக்குவுது பதுக்குன கொடுவுக்காக தேவரு யூதமத சட்டகோளுன கொட்டு இத்துரெ அதுகோளுன மாடுவுதுனால ஜனகோளு தேவரோட பார்வெல நேர்மெயாதோராங்காயி இருவுரே.

22 ஆதர ஜனகோளு எல்லாருவு பாவக்கு அடிமெயாங்க இத்தார அந்து தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகா ஏளுத்தாத. அதுனால கிறிஸ்து மேல நம்பிக்கெ மடகுவோரியெத்தா தேவரு வாக்கு கொட்டுதுன கொடுத்தார.

23 யேசு கிறிஸ்து மேல ஈங்கே நம்பிக்கெ மடகுவுக்கு முந்தால யூதமத சட்டகோளு நம்முன கைதிகோளு மாதர அடசிமடகி இத்துத்து. அப்பறா தேவரு நாமு யேசு கிறிஸ்து மேல நம்பிக்கெ மடகுவுது மூலியவாங்க இதுல இத்து விடுதலெயாவுக்கு முடுஞ்சுவுது அந்து வெளிபடுசிரு.

24 ஈங்கே யூதமத சட்டகோளு கிறிஸ்து பருவுது வரெக்குவு நம்முன நோடிகோம்புது ஆளு மாதர இத்து நாமு யேசு கிறிஸ்து மேல மடகுவுது நம்பிக்கெனால தேவரோட பார்வெல நேர்மெயாதோராங்க ஆவுக்கு நம்முன அவுரொத்ர வழிநெடசிகோண்டு ஓத்து.

25 ஈக நாமு யேசு கிறிஸ்து மேல நம்பிக்கெ மடகியிருவுதுனால இனிமேலு யூதமத சட்டகோளு நம்முன நோடிகோம்புது ஆளு மாதர இருனார்து.

26 நீமு எல்லாருவு, கிறிஸ்து யேசு மேல மடகியிருவுது நம்பிக்கெனாலத்தா தேவரோட மக்குளுகோளாங்க இத்தாரி.

27 நீமு எல்லாருவு கிறிஸ்துகூட ஒந்தாங்க சேந்துயிருவுக்கு அடெயாளவாங்க ஞானஸ்நானான எத்திகோண்டுரி. ஒந்தொப்பா துணின ஆக்குவுது மாதர நீமு கிறிஸ்துவோட கொணகோளுன ஆக்கிகோண்டு இத்தாரி.

28 நீமு எல்லாருவு கிறிஸ்து யேசுகூட ஐக்கியவாங்க இருவுதுனால யூதருகோளு அந்தோ, யூதரல்லாத பேற ஆளுகோளு அந்தோ வித்தியாசா இல்லா; அடிமெ அந்தோ, அடிமெயாங்க இருனார்தோனு அந்தோ வித்தியாசா இல்லா; கண்டாளு அந்தோ, எங்கூசு அந்தோ வித்தியாசா இல்லா.

29 நீமு கிறிஸ்துன சேந்தோராங்க இருவுதுனால நீமு ஆபிரகாமோட தலெகட்டுகோளாங்க இத்தாரி. அதுனால தேவரு ஆபிரகாமியெ வாக்கு கொட்டுதுன நீமுவு ஈசிகோம்புரி.

@New Life Computer Institute

Lean sinn:



Sanasan