கலாத்தியரு 1 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகாவாழ்த்துகோளு 1-2 நானு பவுலு ஈ கடுதாசின கலாத்தியா ஜில்லாவுல இருவுது கிறிஸ்துன நம்புவோரு கூட்டகோளியெ எழுதுத்தினி. கூடவுட்டிதோரு மாதரயிருவோருவு நன்னுகூட இதுன எழுதுத்தார. நன்னுன கெளுசிது மனுஷருகோளு இல்லா. நன்னுன ஏ மனுஷரு மூலியவாங்கவு கெளுசுலாங்க, யேசு கிறிஸ்துவு அவுருன சத்தோதோருல இத்து உசுரோட எத்துருசித அப்பாவாத தேவருவு நன்னுன அவுருகோளோட விசேஷவாத தூதாளாங்க கெளுசி இத்தார. 3 அப்பாவாத தேவருவு, நம்மு ஆண்டவராத யேசு கிறிஸ்துவு, நிம்மு மேல கருணென தோர்சி நிமியெ நிம்மதின கொடாட்டு. 4 நம்மு அப்பாவாத தேவரோட விருப்பபடி, யேசு கிறிஸ்து ஈக இருவுது ஈ மோசவாத ஒலகதுல இத்து நம்முன காப்பாத்துவுக்குத்தா நம்மு பாவகோளியாக அவுருனவே பலியாங்க கொட்டுரு. 5 நாமு தேவருன ஏவாங்குவு புகழ்ந்து ஏளுவாரி. ஆமென். பேற ஒள்ளிமாத்து ஒந்துவு இல்லா 6 கிறிஸ்து நிம்மு மேல மடகித கருணெனால தேவரு நிம்முன கூங்கிரு. ஆதர நீமு ஈசு சீக்கிரவாங்க அவுருன புட்டுகோட்டு ஒள்ளிமாத்து அந்து ஏளுவுது பேறொந்து மாத்து பக்கவாங்க ஓய்புட்டுரியே. இது நனியெவே தும்ப ஆச்சரியவாங்க இத்தாத. 7 ஆதர நெஜவாங்கவே அது ஒள்ளிமாத்து இல்லா. கொஞ்ச ஆளுகோளு கிறிஸ்துன பத்தித ஒள்ளிமாத்துன தப்பாங்க ஏளிகொட்டு நிம்முன கொழப்பிபுடுத்தார. 8 ஆதர நாமு நிமியெ ஏளிகொட்ட ஒள்ளிமாத்து இல்லாங்க, பேறொந்து மாத்துன நாமோ இல்லாந்துர பானதுல இத்து பருவுது ஒந்து தூதாளோ, ஏளிரெகூட தேவரு அவுனியெ சாபபுடாட்டு. 9 நாமு முந்தால ஏளியித்துது மாதரயே திருசிவு ஈக ஏளுத்தினி. நீமு ஏத்துகோண்ட ஒள்ளிமாத்து இல்லாங்க பேறொந்து ஒள்ளிமாத்துன யாராசி நிமியெ ஏளிகொட்டுரெ தேவரு அவுனியெ சாபபுடாட்டு. 10 ஈக ஜனகோளா இல்லாந்துர தேவரா யாரு நன்னுன புகழுவுக்கு நானு விரும்புத்தினி? மனுஷருனவா பிரியபடுசுவுக்கு விரும்புத்தினி? இல்லவே இல்லா. இன்னுவு நானு மனுஷருன பிரியபடுசுவுக்கு முயற்சி மாடிரெ நானு கிறிஸ்துவியெ கெலசக்காரனாங்க இருவுக்கு முடுஞ்சுனார்தே. தேவரு பவுலுன கூங்குவுது 11 கூடவுட்டிதோரு மாதரயிருவோரே, நானு நிமியெ ஏளிகொட்ட ஈ ஒள்ளிமாத்து மனுஷரு ஏளிகொட்டுதுனால பந்தது இல்லா அந்து நீமு தெளுகோம்புக்கு விரும்புத்தினி. 12 நானு அதுன ஏ மனுஷனொத்ர இத்துவு ஈசுலா. ஏ மனுஷனுவு நனியெ அதுன ஏளிகொடுலா. ஆதர யேசு கிறிஸ்துத்தா அதுன நனியெ வெளிபடுசிரு. 13 நானு யூதமத சட்டகோளுன கேளி நெடைவாங்க அதுகோளுன ஏசு அளவியெ கேளி நெடதே அந்து நீமு நன்னுன பத்தி கேள்விப்பட்டு இத்தாரி. தேவரு மேல நம்பிக்கெ மடகிதோருன நானு ஏசு கஷ்டபடுசிதே அந்துவு, அவுருகோளுன அழுசுவுக்கு ஏங்கே முயற்சி மாடிதே அந்துவு நிமியெ தெளிவுது. 14 யூதமத சட்டகோளுன கேளி நெடைவுதுல நன்னு வைசுல இருவுது மத்த யூதருகோளுனபுட நானுத்தா தும்ப ஆர்வவாங்க இத்தே. நம்மு முன்னோருகோளு ஏளிகொட்ட பழக்கவழக்ககோளியாக நானு தும்ப வைராக்கியவாங்க இத்தே. 15 ஆதர நானு ஆங்கே இத்துரிவு, தேவரியாக கெலசமாடுவுக்காக அவுரு நன்னுன நன்னு அவ்வெ ஒட்டெல இருவாங்கவே தெளுதுயெத்திரு. தேவரு நன்னு மேல மடகித கருணெனால 16 கிறிஸ்துன பத்தித ஒள்ளிமாத்துன யூதரல்லாத மத்த ஜனகோளியெ ஏளிகொடுவுக்கு நன்னுன கூங்கித அவுரு அதுக்காக அவுரோட மகன்ன நனியெ வெளிபடுசுவுக்கு விரும்பிரு. ஆக நானு அதுன பத்தி ஏ மனுஷரொத்ரவு ஓசனெ கேளுலாங்கவு, 17 நனியெ முந்தாலயே அவுரோட விசேஷவாத தூதாளாங்க இத்தோருன நோடுவுக்கு எருசலேமியெ ஓகுலாங்கவு, ஆகவே அரேபியா தேசக்கு ஓயி, அப்பறா தமஸ்கு பட்டணக்கு திருசி பந்தே. 18 அப்பறா மூறு வருஷக்கு இந்தால நானு பேதுருன நோடுவுக்கு எருசலேமியெ ஓதே. அல்லி அவுனுகூட அதனைது தினகோளு தங்கிதே. 19 அல்லி நானு கிறிஸ்துவோட விசேஷவாத தூதாளுகோளுல ஆண்டவராத யேசுகூட உட்டிதோனாத யாக்கோபுன நோடிதுன தவர பேற யாருனவு நோடுலா. 20 நானு நிமியெ எழுதுவுது எல்லாவு நெஜத்தா. நானு பொய்யி ஏளுலா அம்புக்கு தேவருத்தா சாச்சியாங்க இத்தார. 21 அப்பறா நானு சீரியா, சிலிசியா ஜில்லாகோளியெ ஓதே. 22 யூதேயா தேசதுல யேசு கிறிஸ்துன நம்புவோரு கூட்டகோளு நன்னுன நோடிதே இல்லா. 23 ஆதர அவுருகோளு, “கிறிஸ்து மேல நம்பிக்கெ மடகியிருவுது நம்முன கஷ்டபடுசிதோனு இவத்தா; ஆதர அவ முந்தால அழுசுவுக்கு முயற்சி மாடித கிறிஸ்துன பத்தித ஆ ஒள்ளிமாத்துனவே ஈக ஏளிகொடுத்தான” அந்து நன்னுன பத்தி கேள்விபட்டு இத்தார. 24 அதுனால தேவரு நன்னுன ஈங்கே மாத்திதுக்காக அவுருகோளு தேவருன புகழ்ந்து ஏளிரு. |
@New Life Computer Institute