எபேசியரு 3 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகாதேவரு அவுரோட ரகசியவாத திட்டான வெளிபடுசுவுது 1 இதுனால யூதரல்லாத நிமியெ கிறிஸ்து யேசுவோட ஒள்ளிமாத்துன ஏளிகொட்டுதுக்காக நிமியாக நானு பவுலு ஈக கைதியாங்க இத்தவனி. 2 நிம்மு ஒள்ளிதுக்காக அவுருன பத்தி நிமியெ ஏளிகொடுவுது பொறுப்புன நனியெ கொட்ட தேவரோட கருணென பத்தி நிச்சியவாங்க நீமு கேள்விபட்டு இருவுரி அந்து நெனசுத்தினி. 3 கிறிஸ்துன பத்தித ஒள்ளிமாத்து மூலியவாங்க யூதரல்லாத பேற ஜனகோளு தேவரு யூதருகோளியெ கொட்டுயிருவுது வாக்குகோளுல பங்கு ஈசுவோராங்கவு, கிறிஸ்து யேசுகூட அவுருகோளு ஐக்கியவாங்க இருவுதுனால எல்லாருவு ஒந்தே மைய்யோட உறுப்புகோளாங்காவுரு அந்து தேவரு ரகசியவாங்க மடகியித்த அவுரோட திட்டான நனியெ வெளிபடுசி ஏளிரு. 4 நானு முந்தாலயே இதுன பத்தி சுருக்கவாங்க நிமியெ எழுதியித்தவனி. 5 நானு எழுதிதுன நீமு படிச்சுரெ தேவரோட ஆ ரகசியவாத திட்டான நானு புருஞ்சுகோண்டே அந்து நீமு புருஞ்சுகோம்புக்கு முடுஞ்சுவுது. 6 தேவரு ஈ ரகசியான ஈக அவுரோட விசேஷவாத தூதாளுகோளியெவு, அவுரோட மாத்துன ஏளுவோரியெவு தும்ப சுத்தவாத ஆவியாதவரு மூலியவாங்க வெளிபடுசிது மாதர தும்ப காலக்கு முந்தால ஜனகோளியெ இதுன வெளிபடுசுலா. 7 தேவரு நன்னு மேல மடகித கருணெனாலைவு, அவுரோட பெலதுனாலைவு ஈ ஒள்ளிமாத்துன நிமியெ ஏளிகொடுவுது கெலசான நனியெ கொட்டுரு. 8 நானு தேவரோட ஜனகோளு எல்லாருனபுட தும்ப மதுப்பு கொறெஞ்சோனாங்க இத்துரிவு, அளைவுக்கு முடுஞ்சுனார்த கிறிஸ்துவோட ஆசீர்வாதகோளுன பத்தி யூதரல்லாத பேற ஜனகோளியெ ஏளிகொடுவுது ஈ பாக்கியான நனியெ கொட்டுரு. 9 மொதல்லயித்தே தேவரு மாடியித்த அவுரோட திட்டான நம்மு ஆண்டவராத கிறிஸ்து யேசு மூலியவாங்க நெறெவேறுசிரு. 10 தும்ப வழிகோளுல வெளிபடுசுவுது தேவரோட அறுவுன பானலோகதுல ஆட்சிமாடுவுது தூதாளுகோளியெவு, அதிகாரா இருவோரியெவு கிறிஸ்துன நம்புவோரு கூட்டா மூலியவாங்க ஈக தோர்சுவுதுத்தா அவுரோட ஆ திட்டா. 11 எல்லாத்துனவு உண்டுமாடித தேவரு ஒந்தொப்புரியெவு ஏளுலாங்க தும்ப காலக்கு மறெசி மடகியித்த அவுரோட ஆ ரகசியவாத திட்டான ஏங்கே நெறெவேறுசுத்தார அம்புதுன எல்லாருவு தெளிவாங்க புருஞ்சுகோம்புக்கு ஒதவி மாடுவுது கெலசான நனியெ கருணெயாங்க கொட்டுரு. 12 நாமு கிறிஸ்து மேல மடகியிருவுது நம்பிக்கெனாலைவு, அவுருகூட ஐக்கியவாங்க இருவுதுனாலைவு ஈக நாமு தேவரொத்ர உறுதியாத நம்பிக்கெயோட தைரியவாங்க பருவுக்கு முடுஞ்சுத்தாத. 13 அதுனால நானு நிமியாக கஷ்டான அனுபவுசுவுக்காக நீமு மனசு சோந்து ஓகுலாங்க இருரி அந்து நிம்முன கேளிகோத்தினி. நானு அனுபவுசுவுது ஈ கஷ்டகோளுத்தா நிமியெ பெருமெயாங்க இருவுது. பவுலு எபேசியரியாக தேவரொத்ர வேண்டுவுது 14 இல்லி பூமிலைவு, அல்லி சொர்கதுலைவு அவுரோட குடும்பதுல இருவோரு அந்து தேவரு கூங்குவோரு எல்லாரியெவு அவுரே அப்பாவாங்க இத்தார. 15 நானு அவுரோட முடுவுன நெனசுவாங்க முட்டியாக்கி நம்மு ஆண்டவராத யேசு கிறிஸ்துவோட அப்பாவாத தேவரொத்ர, 16 நீமு நிம்மு மனசுல உறுதியாங்க ஆவுக்குவு, அவுரோட பெலதுல இத்து தேவரு அவுரோட ஆவியாதவரு மூலியவாங்க நிமியெ பெலான கொடுபேக்கு அந்துவு வேண்டுத்தினி. 17 நீமு அவுரு மேல மடகுவுது நம்பிக்கெனால கிறிஸ்து நிம்மு மனசுல பதுக்குவுக்குவு, அன்பே நிம்மு பதுக்கியெ ஆணிபேராங்கவு, அஸ்திபாரவாங்கவு இருவுக்குவு, 18 அதுனால நீமுவு தேவரோட ஜனகோளு எல்லாருகூட சேந்து கிறிஸ்துவோட அன்பு ஏசு அகலவாங்கவு, நீளவாங்கவு, ஒசரவாங்கவு, ஆழவாங்கவு இத்தாத அந்து புருஞ்சுகோம்புக்கு தேவரொத்ர வேண்டுத்தினி. 19 ஒந்தொப்புருனாலைவு முழுசாங்க புருஞ்சுகோம்புக்கு முடுஞ்சுனார்த அவுரோட அன்புன நீமு தெளுகோம்புக்குவு, அவுரொத்ர இருவுது கொணகோளு எல்லாவு ஏ கொறெயுவு இல்லாங்க நிம்மொத்ரவு இருவுக்குவு அவுரொத்ர வேண்டுத்தினி. 20 நாமு கேளுவுதுனபுட இல்லாந்துர நெனசுவுதுனபுட அதிகவாங்க நாமு மாடுவுக்கு அவுரோட பெலதுனால நமியெ ஒதவி மாடுவுது தேவருன 21 கிறிஸ்துன நம்புவோரு கூட்டா கிறிஸ்து யேசு மூலியவாங்க தலெகட்டு தலெகட்டாங்க ஏவாங்குவு புகழ்ந்து ஏளாட்டு. ஆமென். |
@New Life Computer Institute