வி.தூ. கெலசகோளு 5 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகாஅனனியாவு, சப்பீராளுவு 1 அனனியா அம்புது ஒந்தொப்பா இத்தா. அவ அவுனோட இன்றாத சப்பீராளுகூட சேந்து அவுரியெ சொந்தவாத நெலான மாறிதா. 2 மாறித அணதுல கொஞ்ச அணான ஒளுசி மடகிகோண்டா. அது அவுனோட இன்றியெவு தெளிவுது. மிச்சவிருவுது அணான கொண்டுகோண்டு பந்து கிறிஸ்துவோட விசேஷவாத தூதாளுகோளொத்ர கொட்டா. 3 ஆக பேதுரு அவுனொத்ர, “அனனியா, நிய்யி நெலான மாறித அணதுல கொஞ்ச அணான நினியாக மடகிகோண்டு, தும்ப சுத்தவாத ஆவியாதவரொத்ர பொய்யி ஏளித. பேய்கோளியெ தலெவெனாத சாத்தானு நின்னு மனசுன ஏங்கே மாத்திதா? 4 அதுன மாறுவுக்கு முந்தாலைவு அது நின்னுதாங்கத்தான இத்துத்து? அதுன மாறிதுக்கு அப்பறவு ஆ அணா நின்னொத்ரத்தான இத்துத்து? அப்பறா ஏக்க நிய்யி ஈ காரியக்கு நின்னு மனசுல எடா கொட்ட? நிய்யி, மனுஷருன இல்லா, தேவருன ஏமாத்தி இத்தாயி” அந்தேளிதா. 5 அனனியா இதுன கேளிதுவு கெழக பித்து சத்தோதா. நெடததுன கேளித எல்லாரியெவு தும்ப அஞ்சிகெ பந்துபுடுத்து. 6 வைசு ஐதனோரு ஒழக பந்து அவுன்ன துணினால சுத்தி, பெளியே தூக்கிகோண்டோயி அடக்கமாடிரு. 7 சுமாரு மூறு கெட்டெ ஒத்தியெ இந்தால அவுனோட இன்று ஒழக பந்துளு. நெடதது எதுவுவு அவுளியெ தெளினார்து. 8 பேதுரு அவுளொத்ர, “நெலான ஈசு அணக்குத்தா மாறிரியா? நனியெ ஏளு” அந்து கேளிதா. அதுக்கு அவுளு, “அவுது, ஈசு அணக்குத்தா மாறிரி” அந்து பதுலு ஏளிளு. 9 ஆக பேதுரு அவுளொத்ர, “ஆண்டவரோட ஆவியாதவருன ஏமாத்துவுக்கு நீமு எரடு ஆளுவு ஏங்கே ஒந்தே மனசாங்க ஆதுரி? இதே நோடு, நின்னு கண்டன்ன அடக்கமாடிகோட்டு ஈகத்தா பாக்குலுபடி ஒத்ர பந்து நிந்தவர. அவுருகோளு நின்னுனவு பெளியே கொண்டுகோண்டு ஓவுரு” அந்தேளிதா. 10 ஆகவே அவுளு அவுரு காலடியில பித்து சத்தோதுளு. வைசு அக்குளுகோளு ஒழக பருவாங்க அவுளுவு சத்து பித்தி இருவுதுன நோடிரு. அதுனால அவுருகோளு அவுளுன பெளியே தூக்கிகோண்டோயி அவுளோட கண்டனியெ ஒத்ரவே அடக்கமாடிரு. 11 கிறிஸ்து மேல நம்பிக்கெ மடகியிருவுது கூட்டக்குவு, இதுன கேளித மத்த எல்லாரியெவு தும்ப அஞ்சிகெ பந்துபுடுத்து. கிறிஸ்துவோட விசேஷவாத தூதாளுகோளு அதிசயவாத காரியகோளுன மாடுவுது 12 கிறிஸ்துவோட விசேஷவாத தூதாளுகோளு தும்ப அடெயாளகோளுனவு, அற்புதகோளுனவு ஜனகோளொழக மாடிரு. யேசு மேல நம்பிக்கெ மடகியிருவோரு எல்லாருவு தேவரோட குடில சாலொமோனோட மண்டபதுல கூட்டவாங்க கூடி இத்துரு. 13 யேசு மேல நம்பிக்கெ இல்லாதோரு யாரியெவு இவுருகோளுகூட சேருவுக்கு தைரியா இல்லா. ஆதிரிவு ஜனகோளு இவுருகோளியெ தும்ப மரியாதெ கொட்டுரு. 14 ஆதர இன்னுவு தும்ப கண்டாளுகோளுவு, எங்கூசுகோளுவு ஆண்டவரு மேல நம்பிக்கெ மடகி இவுருகோளுகூட சேந்துகோண்டுரு. 15 கிறிஸ்துவோட விசேஷவாத தூதாளுகோளு அற்புதகோளுன மாடுவுதுனால ஜனகோளு அவுருகோளொழக சீக்கு பந்தோருன கொண்டுகோண்டு பந்து பீதில, பாயிகோளுலைவு, கட்டுலுகோளு மேலைவு பிளுசிரு, ஏக்கந்துர பேதுரு நெடது ஓவாங்க அவுனோட நெகுழாவுது அவுருகோளுல கொஞ்ச ஆளுகோளு மேல படாட்டு அந்து ஈங்கே மாடிரு. 16 எருசலேமுன சுத்தி இருவுது ஊருகோளுல இத்து, தும்ப ஜனகோளு சீக்கு பந்தோருனவு, பேய்யிடுது கஷ்டபடுவோருனவு கிறிஸ்துவோட விசேஷவாத தூதாளுகோளொத்ர கொண்டுகோண்டு பந்துரு. அவுருகோளு எல்லாருனவு தேவரு சென்னங்க மாடிரு. யூதருகோளோட தலெவருகோளு கிறிஸ்துவோட விசேஷவாத தூதாளுகோளுன கஷ்டபடுசுவுது 17 தலெமெ பூஜேரிவு, யூத மததுல சதுசேயரு அம்புது கூட்டான சேந்த அவுரோட கூட்டாளிகோளு எல்லாருவு கிறிஸ்துவோட விசேஷவாத தூதாளுகோளு மேல தும்ப பொறாமெபட்டுரு. 18 அவுருகோளு கிறிஸ்துவோட விசேஷவாத தூதாளுகோளுன கைது மாடி பொதுவாங்க இருவுது ஜெயில்ல ஆக்கிரு 19 ஆதர, அந்தியெ தினா இருளுல ஆண்டவரோட தூதாளு ஆ ஜெயிலோட கதவுகோளுன தெக்கு அவுருகோளுன பெளியே கொண்டுகோண்டு பந்தா. 20 அவ, “நீமு ஓயி, தேவரோட குடில நிந்துகோண்டு, ஒச பதுக்குன கொடுவுது ஈ மாத்துகோளு எல்லாத்துனவு பத்தி ஜனகோளொத்ர ஏள்ரி” அந்தேளிதா 21 அவுருகோளு அதுன கேளி ஒத்து உட்டிதுவு, தேவரோட குடியெ ஓயி யேசுன பத்தி ஏளிகொட்டுகோண்டு இத்துரு. ஆக தொட்டு பூஜேரிவு, அவுனுகூட இத்த கூட்டாளிகோளுவு சேந்து, யூதமத சங்கதுல இருவோருனவு, இஸ்ரவேலு ஜனகோளோட தலெவருகோளு எல்லாருனவு ஒந்தாங்க கூடிபருவுக்கு மாடிரு. அப்பறா ஜெயில்ல இருவுது கிறிஸ்துவோட விசேஷவாத தூதாளுகோளுன கூங்கிகோண்டு பருவுக்கு காவலுகாரருன கெளுசிரு. 22 ஆதர குடியோட காவலுகாரரு அல்லி ஓவாங்க ஜெயில்ல அவுருகோளு இல்லா. அதுனால அவுருகோளு திருசி பந்து அதுன ஏளிரு. 23 திருசி பந்தோரு அவுருகோளொத்ர, “ஜெயிலு சென்னங்க பூட்டி இருவுதுனவு, காவலுகாரரு கதவுகோளியெ முந்தால நிந்துகோண்டு இருவுதுனவு நாமு நோடிரி. ஆதர கதவுன தெகெவாங்க ஒழக யாருனவு நாமு நோடுலா” அந்தேளிரு. 24 குடியோட காவலுகாரரோட தலெவனுவு, தொட்டு பூஜேரிகோளுவு ஈ மாத்துன கேளுவாங்க இதுனால ஏனு நெடைவுதோ அந்து ஓசனெ மாடி கிறிஸ்துவோட விசேஷவாத தூதாளுகோளுன பத்தி மனசு கொழப்பவாங்காதுரு. 25 ஆக ஒந்தொப்பா ஒழக பந்து, “நீமு ஜெயில்ல ஆக்கித ஆளுகோளு ஈக குடில நிந்துகோண்டு ஜனகோளியெ ஏளிகொட்டுகோண்டு இத்தார” அந்தேளிதா. 26 ஆக, குடி காவலுகாரரோட தலெவா காவலுகாரருகூட ஓயி கிறிஸ்துவோட விசேஷவாத தூதாளுகோளுன படுது குஜ்ஜிகோண்டு பர்லாங்க, கம்முந்து கூங்கிகோண்டு பந்துரு. ஏக்கந்துர அவுருகோளுன குஜ்ஜிகோண்டு பந்துரெ ஜனகோளு நம்மு மேல கல்லு பீசிபுடுவுரு அந்து அஞ்சிரு. 27 அவுருகோளு கிறிஸ்துவோட விசேஷவாத தூதாளுகோளுன கூங்கிகோண்டு பந்து யூதமத சங்கது முந்தால நிலுசிரு, ஆக தலெமெ பூஜேரி அவுருகோளொத்ர, 28 “ஈ யேசுவோட அதிகாரான பத்தி நீமு ஏளிகொடுகூடாது அந்து நாமு நிமியெ கண்டிப்பாங்க கட்டளெ கொட்டுரி. ஆதிரிவு நீமு எருசலேமுல இருவுது எல்லா ஜனகோளியெவு ஏளிகொட்டுயித்தாரி. ஆ ஆளுன சாய்கொலுசித பழி நம்மு மேல பருவுக்குத்தா நீமு ஈங்கே மாடுத்தாரியா?” அந்து கேளிதா. 29 ஆதர, பேதுருவு, மத்த கிறிஸ்துவோட விசேஷவாத தூதாளுகோளுவு அவுருகோளொத்ர, “மனுஷரு ஏளுவுதுன கேளி நெடைவுதுனபுட, தேவரு ஏளுவுதுனத்தா கேளிநெடைபேக்கு. 30 நீமு சிலுவெல சாய்கொலுசித யேசுன, நம்மு முன்னோருகோளோட தேவரு உசுரோட எத்துருசிரு. 31 இஸ்ரவேலு ஜனகோளியெ மனமாற்றானவு, பாவதுல இத்து மன்னிப்புனவு கொடுவுக்காக யேசுன தலெவராங்கவு காப்பாத்துவோராங்கவு இருவுக்கு அதிகாராவு, பெலாவு இருவுது அவுரோட பலக்கையி பக்கதுல ஒசத்தியாதவராங்க மடகிரு. 32 ஈ காரியகோளுன பத்தி நாமு அவுரியெ சாச்சியாங்க இத்தவரி. தேவரு ஏளுவுது மாத்துன கேளி நெடைவோரியெ அவுரு கொட்ட தும்ப சுத்தவாத ஆவியாதவரு சாச்சியாங்க இத்தார” அந்தேளிரு. 33 அதுன அவுருகோளு கேளுவாங்க தும்ப கோப்பபட்டு கிறிஸ்துவோட விசேஷவாத தூதாளுகோளுன சாய்கொலுசுவுக்கு முடுவுமாடிரு. 34 ஆக பரிசேயரு அம்புது கூட்டான சேந்த கமாலியேலு அம்போனு எத்துரி நிந்து, கொஞ்ச ஒத்தியெ கிறிஸ்துவோட விசேஷவாத தூதாளுகோளுன பெளியே கொண்டுகோண்டு ஓவுக்கு கட்டளெ கொட்டா. அவ யூதமத சட்டான ஏளிகொடுவோனாங்கவு, எல்லா ஜனகோளுனால மதுச்சுவோனாங்கவு இத்தா. 35 அப்பறா அவ சங்கதுல இருவோருன நோடி, “இஸ்ரவேலு ஜனகோளாத நன்னு கூடவுட்டிதோரு மாதரயிருவோரே, நீமு ஈ ஆளுகோளியெ மாடுவுக்கு ஓவுதுன பத்தி கவனவாங்க இருரி. 36 ஏக்கந்துர, கொஞ்ச காலக்கு முந்தால தெயுதாஸு அம்புது ஒந்தொப்பா ரோமரியெ எதுராங்க இத்தா. அவ அவுன்ன தொட்டு ஆளாங்க நெனசிகோண்டு அவுனுகூட சுமாரு நானூறு ஆளுகோளுன சேர்சிகோண்டா. ஆதர ரோமரோட யுத்த வீரருகோளு அவுன்ன சாய்கொலுசிபுட்டுரு, அவுன்ன நம்பியித்த எல்லா ஆளுகோளுவு செதறியோயி ஒந்துவு இல்லாங்க ஆயோதுரு. 37 அவுனியெ அப்பறா, ஜனகோளோட பேருன எழுதிமடகுவுது தினகோளுல, கலிலேயா ஜில்லாவுன சேந்த யூதாசு அவுனுகூட கொஞ்ச ஆளுகோளுன சேர்சிகோண்டு ரோமரியெ எதுராங்க கலக மாடிதா. அதுனால அவுன்னவு ரோமரோட யுத்த வீரருகோளு சாய்கொலுசிபுட்டுரு. அவுன்ன நம்பியித்த ஆளுகோளுவு பிருஞ்சு ஓய்புட்டுரு. 38 அதுனால ஈக நானு நிமியெ ஏளுவுது ஏனந்துர, ஈ ஆளுகோளுன ஒந்துவு மாடுபேடரி. இவுருகோளுன ஆங்கேயே புட்டுபுடுரி, ஏக்கந்துர, இவுருகோளோட திட்டகோளு, இவுருகோளு ஏளிகொடுவுது மனுஷருனால பந்து இத்துரெ அதுகோளு அழுஞ்சோவுது. 39 ஆதர தேவரு இவுருகோளொத்ர ஈங்கே ஏளி இத்துரெ நிம்முனால அவுருகோளுன தடுத்துவுக்கு முடுஞ்சுனார்து. ஆங்கே முயற்சி மாடிரெ, நீமு தேவரியெ எதுத்து நில்லுவோராங்க இருவுரி” அந்தேளிதா. 40 அவுருகோளு அவ ஏளிதுன ஏத்துகோண்டுரு. அப்பறா அவுருகோளு கிறிஸ்துவோட விசேஷவாத தூதாளுகோளொத்ர ஆளுன கெளுசி அவுருகோளுன ஒழக கூங்கி, சவுக்குல படுதுரு. அப்பறா அவுருகோளு, “யேசுவோட அதிகாரான பத்தி ஜனகோளொத்ர மாத்தாடுகூடாது” அந்து கட்டளெ கொட்டு அவுருகோளுன கெளுசிபுட்டுரு. 41 அதுனால கிறிஸ்துவோட விசேஷவாத தூதாளுகோளு ஆ சங்கானபுட்டு பெளியே பந்துரு, அவுருகோளு யேசு ஏளிதுன கேளி நெடைவுதுனால, அவுருகோளு அவமானபட்டு கஷ்டபடுவுக்கு தகுதியிருவோராங்க இத்தார அந்து தேவரு நெனசிதுனால அவுருகோளு தும்ப சந்தோஷபட்டுரு. 42 ஒவ்வொந்து தினாவு அவுருகோளு தேவரோட குடியெவு, மனெகோளியெவு ஓயி, “யேசுத்தா கிறிஸ்து” அம்புது ஒள்ளிமாத்துன புடுலாங்க ஏளிகோண்டு பந்துரு. |
@New Life Computer Institute