2 கொரிந்தியரு 1 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா1 நானு பவுலுவு, நம்மு கூடவுட்டிதோனு மாதரயிருவுது தீமோத்தேயுவு, கொரிந்து பட்டணதுல கிறிஸ்துன நம்புவோரு கூட்டக்குவு, அகாயா அம்புது ஜில்லா முழுசுவு இருவுது தேவரோட ஜனகோளு எல்லாரியெவு எழுதுத்திரி. தேவரு அவுரோட விருப்பபடி நன்னுன கிறிஸ்து யேசுவோட விசேஷவாத தூதாளாங்க இருவுக்கு மாடிரு. 2 நமியெ அப்பாவாங்க இருவுது தேவருவு, ஆண்டவராத யேசு கிறிஸ்துவு நிம்மு மேல கருணென தோர்சி நிமியெ நிம்மதின கொடாட்டு. பவுலு தேவரியெ நன்றி ஏளுவுது 3 தும்ப எரக்கவாதோராங்கவு, ஏவாங்குவு நமியெ எல்லா வித ஆறுதலுன கொடுவோராங்கவு இருவுது நம்மு ஆண்டவராத யேசு கிறிஸ்துவோட அப்பாவாத தேவருன நாமு புகழ்ந்து ஏளுவாரி. 4 அவுருத்தா நமியெ பருவுது எல்லா கஷ்டகோளுலைவு நமியெ ஆறுதலு கொடுத்தார. அதுனால நாமு அவுரொத்ர இத்து ஈசிகோண்ட ஆ ஆறுதலுனால ஏ மாதர கஷ்டதுல இருவோருனவு ஆறுதலுபடுசுவுக்கு முடுஞ்சுத்தாத. 5 கிறிஸ்து மாதர நாமுவு தும்ப கஷ்டகோளுன அனுபவுசுத்திரி. ஆதர தேவரு ஏங்கே கிறிஸ்துன ஆறுதலுபடுசிரோ அது மாதர நம்முனவு தும்ப ஆறுதலுபடுசுத்தார. 6 நாமு கஷ்டபட்டுரெ அது நிம்முன ஆறுதலுபடுசுவுக்குவு, நிம்முன காப்பாத்துவுக்குத்தா; தேவரு நமியெ ஆறுதலு கொட்டுரெ அதுவு நிம்முன ஆறுதலுபடுசுவுக்குத்தா; ஈ ஆறுதலு நீமுவு நம்மு மாதர கஷ்டகோளுன அனுபவுசுவாங்க அதுகோளுன பொறுமெயாங்க சகுச்சுகோம்புக்கு ஒதவுத்தாத. 7 நாமு நிம்மு மேல மடகியிருவுது நம்பிக்கெல உறுதியாங்க இத்தவரி. ஏக்கந்துர நாமு கஷ்டகோளுன அனுபவுசுவுது மாதர கஷ்டகோளுன அனுபவுசுவுது நிம்முன தேவரு நம்முன ஆறுதலுபடுசுவுது மாதர ஆறுதலுபடுசுவுரு அந்து தெளுதுயித்தவரி. 8 கூடவுட்டிதோரு மாதரயிருவோரே, ஆசியா ஜில்லாவுல நமியெ பந்த கஷ்டகோளுன பத்தி நீமு தெளுகோம்பேக்கு அந்து நாமு விரும்புத்திரி. ஆ கஷ்டகோளு நம்முனால தாங்குவுக்கு முடுஞ்சுனார்த அளவியெ பாரவாங்க இத்துத்து. இனிமேலு நாமு பதுக்குவுரி அம்புது நம்பிக்கெயே இல்லா. 9 “ஈக நாமு நிச்சியவாங்க சத்தோவுக்கு ஓகுத்துரி அந்து” நாமு ஏளிரி. ஆதர நாமு நம்மு பெலது மேல இல்லாங்க சத்தோதோருன உசுரோட எத்துருசுவுது தேவரு மேலயே நம்மு நம்பிக்கென மடகுவுக்காக ஈங்கே நெடதுத்து. 10 தேவரு நம்முன சத்தோவுக்கு இத்த நெலெமெல இத்து காப்பாத்திரு. ஈகவு நம்முன காப்பாத்துத்தார. இனிமேலுவு நம்முன காப்பாத்துவுரு அந்து அவுரு மேல நம்பிக்கெ மடகியித்தவரி. 11 நீமுவு நமியாக தேவரொத்ர வேண்டிகோண்டு ஒதவி மாடுரி. ஆக தும்ப ஆளுகோளு நமியாக தேவரொத்ர வேண்டுவுதுனால தேவரு நம்மு மேல கருணென தோர்சுவுரு. ஆ கருணெயாக தும்ப ஆளுகோளு அவுருன புகழ்ந்து அவுரியெ நன்றி ஏளுவுரு. பவுலு அவுரோட பயணா திட்டான மாத்திதுக்கு காரணா 12 பொதுவாங்க நாமு எல்லா ஜனகோளொத்ரவு, குறிப்பாங்க நிம்மொத்ரவு ஏ வித பொய்யிவு இல்லாங்க நேர்மெயாதோராங்க நெடதுரி அந்து நம்மு மனசாச்சி ஏளுவுதுனால நாமு பெருமெபடுத்திரி. மனுஷரோட அறுவுனால இல்லாங்க தேவரு நமியெ கொட்ட கருணெனாலத்தா நாமு ஈங்கே நெடதுரி. 13 நாமு நம்மு கடுதாசிலகூட நிம்முனால படிச்சுவுக்குவு, புருஞ்சுவுக்கு முடுஞ்சுனார்தது எதுனவு எழுதுலா. ஈக நம்முன ஒந்தளவியெவே புருஞ்சுகோண்டு இருவுது நீமு ஒந்து தினதுல முழுசாங்க புருஞ்சுகோம்புரி அந்து நம்புத்தினி. 14 ஆக ஆண்டவராத யேசு திருசி பருவுது தினதுல நாமு நிம்முன பத்தி பெருமெபடுவுது மாதர நீமுவு நம்முன பத்தி பெருமெபடுவுரி. 15 நனியெ ஈ உறுதியாத நம்பிக்கெ இருவுதுனாலத்தா நன்னுனால நிமியெ எரடு தடவெயுவு பிரியோஜனா இருபேக்கு அந்து விரும்பிதே. அதுனால மொதல்ல நிம்மு பட்டணக்கு பருவுக்கு முடுவுமாடிதே. 16 அப்பறா மக்கெதோனியா ஜில்லாவியெ ஓய்கோட்டு அல்லி இத்து திருசிவு நிம்மு பட்டணக்கு பருவுக்கு நெனசிதே. அல்லி இத்து யூதேயா ஜில்லாவியெ பயணா ஓவுக்கு நிம்மொத்ர ஒதவி ஈசிகோம்புக்கு முடுவுமாடிதே. 17 ஈக நானு நிம்மொத்ர பருனார்துனால நானு விரும்புவுது மாதர பத்தினி அந்துவு, பர்லா அந்துவு மாத்தி மாத்தி ஏளுத்தினி அந்து நெனசுத்தாரியா? ஈ ஒலகதுல இருவோரு மாதர மனசுல இல்லா அந்து நெனசிகோண்டு அவுது அந்து ஏளுத்தினி அந்து நெனசுத்தாரியா? 18 ஆதர நெஜவாங்கவே நானு ஆங்கே இல்லா. தேவரு ஏளுவுது நெஜவாங்க இருவுது மாதர நானு ஏளுவுதுவு நெஜவாங்க இத்தாத. மனசுல, இல்லா அந்து நெனசிகோண்டு அவுது அந்து நானு ஏளுவுது இல்லா. 19 தேவரோட மகனாத யேசு கிறிஸ்துன பத்தி நானுவு, சீலாவு, தீமோத்தேயுவு நிமியெ ஏளிகொட்டுரி. அவுரு ஏளித மாத்துன அவுது அந்துவு இல்லா அந்துவு மாத்துலாங்க நெஜவாங்க இத்தார. ஏக்கந்துர அவுரு ஏளி இத்துதுக்கு ஏவாங்குவு அவுது அந்தே ஏளுத்தார. 20 அதுனால தேவரு கொட்ட எல்லா வாக்குகோளுனவு யேசு கிறிஸ்து நெறெவேறுசுத்தார. இதுனாலத்தா நாமுவு தேவருன புகழ்ந்து ஏளுவுக்காக அவுரு மூலியவாங்க ஆமென் அந்து ஏளுத்திரி. 21 தேவருத்தா நாமு எல்லாருவு கிறிஸ்துன நம்புவுதுல உறுதியாங்க இருவுக்கு ஒதவி மாடுத்தார. நீமுவு, நாமுவு அவுருகூட சேந்து ஐக்கியவாங்க இருவுக்குவு நம்முன தெளுகோண்டோருவு அவுருத்தா. 22 நாமு அவுரோடவரு அந்து தோர்சுவுக்கு அடெயாளவாங்க அவுரு தும்ப சுத்தவாத ஆவியாதவருன நம்மு மனசொழக கொட்டுயித்தார. தேவரு நமியெ கொட்டுயிருவுது வாக்குகோளு எல்லாத்துனவு அவுரு நெறெவேறுசுவுரு அந்து உறுதிபடுசுத்தார. 23 நீமு மாடித தப்புகோளியாக நிம்முன எச்சரிக்கெமாடி கஷ்டபடுசுலாங்க இருவுக்குத்தா நானு ஈக வரெக்குவு கொரிந்து பட்டணக்கு திருசி பர்லா அந்து ஏளுத்தினி. இதுக்கு தேவரே சாச்சி அந்து நன்னு உசுரு மேல சத்தியவாங்க ஏளுத்தினி. 24 நீமு எதுன நம்புபேக்கு அந்து நாமு நிமியெ கட்டளெ கொடுவுக்கு விரும்புலா. ஏக்கந்துர நீமு ஆண்டவரு மேல மடகியிருவுது நம்பிக்கெல ஏற்கெனவே உறுதியாங்க இத்தாரி. நீமு இன்னுவு சந்தோஷவாங்க இருவுக்குத்தா ஒதவி மாடுவுக்கு நாமு விரும்புத்திரி. |
@New Life Computer Institute