1 பேதுரு 4 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகாதேவரியாக பதுக்குவுது 1 கிறிஸ்து நமியாக அவுரோட மைய்யில கஷ்டான அனுபவுசிதுன நெனசி, ஆக அவுரு மனசுல இத்த எண்ணான ஒந்து யுத்த வீரா அவுனோட ஆயுதான ஆக்குவுது மாதர நீமுவு ஆக்கிகோரி. 2 ஏக்கந்துர மைய்யில கஷ்டகோளுன அனுபவுசுவோனு பாவமாடுவுதுன நிலுசிபுடுத்தான. அவ இனிமேலு ஈ ஒலகதுல பதுக்குவுது காலவெல்லா மனுஷரோட மோசவாத ஆசெகோளுபடி பதுக்குலாங்க தேவரோட விருப்பகோளுபடி பதுக்குத்தான. 3 முந்தால காலதுல நீமு தேவருன தெளினார்தோரு மாடுவுக்கு விரும்பித எல்லாத்துனவு மாடிது சாக்கு. ஆக நீமு காமவெறியாங்கவு, தும்ப மோசவாத ஆசெகோளுபடிவு நெடதுகோண்டு, போதெ ஏற்சுவுதுன குடுக்கோண்டுவு, களியாட்டகோளு, குடிவெறி, செலெகோளுன கும்புடுவுது அருவெருப்பாத காரியா இது மாதர காரியகோளுன மாடி பதுக்கிகோண்டு இத்துரி. 4 ஈக நீமு அவுருகோளுகூட சேந்து ஆ வெறிதனவாத வழிகோளுல நெடைவுது இல்லா. அதுன நோடி அவுருகோளு ஆச்சரியபடுத்தார. அதுனால அவுருகோளு நிம்முன பத்தி கேவலவாங்க ஏளுத்தார. 5 ஆதர அவுருகோளு உசுரோட இருவோருனவு, சத்தோதோருனவு நேயதீர்சுவுக்கு தயாராங்க இருவுது தேவரியெ கணக்கு கொடுபேக்கு. 6 சத்தோதோரு ஈ மைய்யில மனுஷரியெ சிக்குவுது சாவு அம்புது தீர்ப்புன ஈசிகோத்தார. ஆதர தேவரு மாதர ஆவில உசுரோட இத்தார. இதுக்காகத்தா சத்தோதோரியெவு கிறிஸ்துன பத்தித ஒள்ளிமாத்துன ஏளிகொட்டுரு. 7 எல்லா காரியகோளியெவு முடிவு ஒத்ர பந்துபுடுத்து. அதுனால நீமு தேவரொத்ர வேண்டுவுக்கு ஏத்த மாதர தெளிவாத மனசு இருவோராங்கவு, தன்னடக்க இருவோராங்கவு இருரி. 8 எல்லாத்துக்குவு மேலாங்க ஒந்தொப்புரு மேல ஒந்தொப்புரு தும்ப அன்பாங்க இருரி. ஏக்கந்துர அன்பு தும்ப பாவகோளுன மன்னுசிபுடுத்தாத. 9 முணுமுணுசிகோண்டு இல்லாங்க ஒந்தொப்புருன ஒந்தொப்புரு சென்னங்க நோடிகோரி. 10 நீமு ஒவ்வொந்தொப்புருவு தேவரொத்ர இத்து ஈசிகோண்ட தும்ப வித வரகோளியெ பொறுப்பாங்க இத்தாரி. அதுனால ஆ வரகோளுன மத்தோரோட ஒள்ளிதுக்காக உபயோகபடுசி ஒந்தொப்புரியெ ஒந்தொப்புரு ஒதவி மாடுரி. 11 மத்தோரியெ ஏளிகொடுவுது வரான ஈசிதோனு தேவரொத்ர இத்து பந்த மாத்துன மட்டுவே ஏளாட்டு. ஒந்தொப்பா ஒதவி மாடுவுது வரான ஈசி இத்துரெ அவ தேவரு கொடுவுது பெலதுனால மத்தோரியெ ஒதவி மாடாட்டு. ஈங்கே யேசு கிறிஸ்து மூலியவாங்க தேவரு எல்லா காரியகோளுலைவு புகழுன ஈசாட்டு. அவுரியவே புகழுவு, பெலாவு ஏவாங்குவு இராட்டு. ஆமென். கிறிஸ்தவருகோளியெ பருவுது கஷ்டா 12 நனியெ அன்பாங்க இருவோரே, நிம்முன கஷ்டகோளு அம்புது கிச்சுல சோதுச்சுவாங்க ஏதோ நாமு எதுருநோடுனார்த காரியா நெடைத்தாத அந்து நெனசி ஆச்சரியபடுபேடரி. 13 அதுக்கு பதுலு கிறிஸ்துவோட கஷ்டகோளுல நிமியெவு பங்கு இத்தாத அந்து நெனசி சந்தோஷபடுரி. ஆக, அவுரு திருசி பருவுது தினதுல அவுரு தும்ப தொட்டவராங்க வெளிபடுவாங்க நீமு இன்னுவு சந்தோஷபடுவுரி. 14 கிறிஸ்துவியாக மத்தோரு நிம்முன அவமானபடுசிரெ நீமு கொட்டுமடகிதோரு. ஏக்கந்துர பெலா இருவுது தேவரோட ஆவியாதவரு நிம்மொழக தங்கி பதுக்குத்தாரையே. 15 அதுனால நிம்முல ஒந்தொப்பா சாய்கொலுசுவோனாங்கவோ, திருடனாங்கவோ, கெடுதலு மாடுவோனாங்கவோ, இல்லாந்துர மத்தோரு காரியதுல தலெபுடுவோனாங்கவோ இருவுதுனால கஷ்டகோளுன அனுபவுசுவோனாங்க இருகூடாது. 16 ஆதர, ஒந்தொப்பா கிறிஸ்தவனாங்க இருவுதுனால கஷ்டகோளுன அனுபவுசிரெ அதுன பத்தி அவ வெக்கபடுலாங்க அதுக்காக தேவருன புகழ்ந்து ஏளாட்டு. 17 ஏக்கந்துர கடெசில தேவரு நேயதீர்சுவுக்கு ஆரம்புசுவுது காலா பந்துபுடுத்து. அது தேவரோட ஜனகோளொத்ரத்தா மொதல்ல ஆரம்புசுவுது. ஈங்கே தேவரு நேயதீர்சுவுதுன நம்மொத்ர இத்து ஆரம்புசிரெ, தேவரோட ஒள்ளிமாத்துன கேளி நெடைனார்தோரோட முடிவு ஏங்கே இருவுது? 18 இதுனத்தா தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகதுல ஈங்கே எழுதி இத்தாத: “நேர்மெயாதோன்னவே காப்பாத்துவுது கஷ்டா அந்துரெ, தேவரு மேல பக்தி இல்லாதோரு, பாவிகோளு இவுருகோளோட நெலெமெ ஏங்கே இருவுது?” 19 அதுனால தேவரோட விருப்பபடி கஷ்டகோளுன அனுபவுசுவோரு, ஒள்ளிது மாடுவுதுல நெலச்சு இத்து அவுருகோளுன உண்டுமாடிதவரொத்ர அவுருகோளுன ஒப்படெசாட்டு. அவுரு நம்பிக்கெயெ ஏத்தவரு. |
@New Life Computer Institute