1 பேதுரு 1 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா1 யேசு கிறிஸ்துவோட விசேஷவாத தூதாளாத நானு பேதுரு, பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா ஜில்லாகோளுல செதறியோயி அல்லி பேற தேசதுல இத்து பந்தோராங்க பதுக்கிகோண்டு இருவுது நிமியெ எழுதுவுது ஏனந்துர: 2 தேவரு நிம்மு மேல தோர்சுவுது கருணெயுவு, நிம்மதிவு அதிகவாங்க ஆகாட்டு. நீமு யேசு கிறிஸ்து ஏளுவுதுன கேளி நெடைவுக்குவு, அவுரு நிம்முன அவுரோட நெத்ரதுனால தொளைவுக்குவு எல்லாத்துனவு முந்தாலயே தெளுகோம்புது தேவரு நிம்முன தெளுதுயெத்தி இத்தார. தும்ப சுத்தவாத ஆவியாதவரு நிம்முன தும்ப சுத்தவாதோராங்க மாடுத்தார. எதுருகாலான பத்தித உறுதியாத நம்பிக்கெ 3 நம்மு ஆண்டவராத யேசு கிறிஸ்துவோட அப்பாவாத தேவருன நாமு புகழ்ந்து ஏளுவாரி. 4 அவுரு சத்தோதோருல இத்து யேசு கிறிஸ்துன உசுரோட எத்துருசிது மூலியவாங்க அவுரோட தொட்டு எரக்கதுனால நாமு திருசிவு உட்டி ஒச மனுஷராங்க பதுக்குவுக்கு மாடிரு. ஈங்கே உட்டியிருவுது நமியெ அவுரொத்ர இத்து உரிமெ சொத்து சிக்குவுது அந்து ஏவாங்குவு கொறெஞ்சு ஓகுனார்த நம்பிக்கெயோட எதுருநோடிகோண்டு இத்தவரி. ஈ உரிமெ சொத்து ஏவாங்குவு அழுஞ்சோவுது இல்லா. கெட்டோவுதுவு இல்லா. ஒந்து உவ்வு மாதர பாடியோவுதுவு இல்லா. 5 தேவரு ஈ உரிமெ சொத்துன நிமியாக சொர்கதுல மடகியித்தார. நீமு அவுரு மேல மடகியிருவுது நம்பிக்கெ மூலியவாங்க அவுரோட பெலதுனால அவுரு நிம்முன பாதுகாத்துகோம்புரு. ஈங்கே அவுரு நிம்முன காப்பாத்துவுது கடெசி காலதுல எல்லாரியெவு தெளிவுது மாதர வெளிபடுவுக்கு அது ஈகவே தயாராங்க இத்தாத. 6 ஈக நீமு கொஞ்ச காலக்கு தும்ப வித சோதனெகோளுனால கஷ்டபடு பேக்காங்க இத்துரிவு ஆ உரிமெ சொத்துன நெனசி சந்தோஷவாங்க இத்தாரி. 7 கிறிஸ்து மேல மடகியிருவுது நிம்மு நம்பிக்கெ நெஜவாதது அந்து தோர்சுவுக்குத்தா நீமு கஷ்டபடுத்தாரி. அழுஞ்சோவுது தங்கான கிச்சுல சுட்டு சுத்தமாடுத்தார. நீமு கிறிஸ்து மேல மடகியிருவுது நிம்மு நம்பிக்கெ அதுனபுட தும்ப பெலெயாங்க இருவுதுனால அதுன சோதுச்சுபேக்கு. ஆகத்தா யேசு கிறிஸ்து வெளிபடுவாங்க ஈ நம்பிக்கெ நிமியெ புகழுனவு, மதுப்புனவு, பெருமெனவு கொடுவுதாங்க இருவுது. 8 நீமு அவுருன நோடிதே இல்லா. ஆதிரிவு அவுரு மேல அன்பாங்க இத்தாரி. ஈக நீமு அவுருன நோடுலாங்க இத்துரிவு நீமு அவுரு மேல நம்பிக்கெ மடகி ஏளுவுக்கே முடுஞ்சுனார்த அளவியெ சந்தோஷதுனால தும்ப சந்தோஷவாங்க இத்தாரி. 9 ஈங்கே நீமு நிம்மு நம்பிக்கெயோட பலன்ன ஈசிகோத்தாரி. நிம்முன தேவரு காப்பாத்துவுதுத்தா ஆ பலனு. 10 நிமியெ சிக்கித ஈ கருணென பத்தி தேவரொத்ர இத்து பருவுது மாத்துன ஏளிதோரு தேவரு ஈங்கே காப்பாத்துவுதுன பத்தி தும்ப கவனதோட கருத்தாங்க ஆராய்ச்சி மாடிரு. 11 அவுருகோளொழக இத்த கிறிஸ்துவோட ஆவியாதவரு கிறிஸ்துவியெ பருவுது கஷ்டகோளுனவு, அதுக்கு இந்தால அவுரியெ பருவுது மதுப்புன பத்திவு முந்தாலயே ஏளுவாங்க அவுரு ஏ காலான குறுச்சுத்தாத அந்துவு, ஆ காலதோட சூழ்நெலெமெ ஏனு அந்துவு அவுருகோளு ஆராய்ச்சி மாடிரு. 12 ஈங்கே அவுருகோளு முந்தாலயே ஏளிது அவுருகோளியாக இல்லா, நிமியாகத்தா அந்து தேவரு அவுருகோளியெ வெளிபடுசிரு. தேவரு சொர்கதுல இத்து கெளுசித தும்ப சுத்தவாத ஆவியாதவரு மூலியவாங்க நிமியெ ஒள்ளிமாத்துன ஏளிதோரு அவுருகோளு முந்தாலயே ஏளிதுன ஈக நிமியெ ஏளியித்தார. இதுகோளுன நோடுவுக்கு சொர்கதுல இருவுது தேவரோட தூதாளுகோளுவு தும்ப ஆர்வவாங்க இத்தார. தேவரோட பார்வெல சுத்தவாதோராங்க இருரி 13 அதுனால கச்சென கட்டிகோண்டு கெலசமாடுவுக்கு தயாராங்காவுது மாதர நிம்மு மனசுன தயாருபடுசிகோண்டு புத்திதெளிவு இருவோராங்க இருரி. எல்லாரியெவு தெளிவுது மாதர யேசு கிறிஸ்து திருசி பருவாங்க அவுரு நிம்மு மேல தோர்சுவுது கருணெ மேல முழு நம்பிக்கெயாங்க இருரி. 14 முந்தால இதுகோளு நிமியெ தெளிலாங்க இருவாங்க நிம்மு விருப்பவாங்க நெடதது மாதர இல்லாங்க இனிமேலு அவுரு ஏளிதுன கேளி நெடைவுது மக்குளுகோளாங்க இருரி. 15 நிம்முன கூங்கிதவரு தும்ப சுத்தவாதவராங்க இருவுது மாதர நீமு நெனசுவுது, மாடுவுது எல்லாத்துலைவு தும்ப சுத்தவாதோராங்க இருரி. 16 ஏக்கந்துர, “நானு தும்ப சுத்தவாதவராங்க இத்தவனி, அதுனால நீமுவு தும்ப சுத்தவாதோராங்க இருரி” அந்து தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகதுல எழுதி இத்தாதையே. 17 நீமு அப்பா அந்து கும்புடுவுது தேவரு ஆளுன நோடி தீர்ப்பு ஏளுலாங்க ஒவ்வொந்தொப்புனியெவு அவஅவ மாடித காரியகோளியாக தீர்ப்பு கொடுத்தார. நீமு பரதேசிகோளாங்க ஈ ஒலகதுல பதுக்குவுது காலவெல்லா அவுரியெ அஞ்சி நெடக்கோரி. 18 நிம்மு முன்னோருகோளொத்ர இத்து தலெகட்டு தலெகட்டாங்க பந்த வீணாத மொறெகோளுல இத்து நிம்முன விடுதலெ மாடுவுக்கு அவுரு பெலெயாங்க கொட்டுது அழுஞ்சோவுது பெள்ளியோ இல்லாந்துர தங்கவோ இல்லா. 19 தேவரு நிம்முன காப்பாத்திது ஏ குத்தவு கொறெயுவு இருனார்த குரிமறி மாதரயிருவுது கிறிஸ்துவோட பெலெ மதுப்பு இல்லாத நெத்ரதுனாலத்தா அம்புது நிமியெ தெளிவுதே. 20 ஈ ஒலகா உண்டாவுக்கு முந்தாலயே இதுக்காக குறுச்சுமடகி இத்த அவுருன தேவரு ஈ கடெசி காலதுல நிமியாக வெளிபடுசிரு. 21 அவுரு மூலியவாங்கத்தா நீமு தேவரு மேல நம்பிக்கெ மடகியித்தாரி. சத்தோதோருல இத்து அவுருன தேவரு உசுரோட எத்துருசி எல்லாத்துக்குவு மேலாங்க தொட்டவராங்க மடகிரு. நீமு தேவரொத்ர நம்பிக்கெயாங்கவு, அவுரு வாக்கு கொட்டுதுன எதுருநோடிகோண்டு இருவுக்குவு தேவரு ஆங்கே மாடிரு. 22 ஈக நீமு யேசு கிறிஸ்துன பத்தித ஒள்ளிமாத்துன கேளி நெடததுனால நிம்முன சுத்தவாதோராங்க மாடிகோண்டுரி. அதுனால நிம்மு கூடவுட்டிதோரு மாதர இருவோரொத்ர ஏ வெளிவேஷவு இல்லாங்க நெஜவாத அன்புன தோர்சுவுக்கு நிம்முனால முடுஞ்சுவுது. அதுனால நீமு சுத்தவாத மனசோட ஒந்தொப்புரு மேல ஒந்தொப்புரு தும்ப அதிகவாங்க அன்பு தோர்சுரி. 23 ஏக்கந்துர நீமு அழுஞ்சோவுது பெதெனால இல்லா ஏவாங்குவு அழுஞ்சோகுனார்த பெதெனால ஒசதாங்க உட்டி இத்தாரி. ஏங்கந்துர உசுரோடைவு, ஏவாங்குவு நெலச்சு இருவுதாங்க இருவுது தேவரோட மாத்துனாலத்தா நீமு ஒசதாங்க உட்டி இத்தாரி. 24 “எல்லா மனுஷருவு உல்லு மாதர இத்தார. அவுருகோளோட எல்லா அழகுவு கெத்தெல இருவுது உவ்வுகோளு மாதர இத்தாத. உல்லு பாடியோவுது. அதோட உவ்வுகோளுவு உதுரியோவுது. 25 ஆதர ஆண்டவரோட மாத்தோ ஏவாங்குவு நெலச்சு இருவுது.” இதுத்தா நிமியெ ஏளிகொட்ட ஒள்ளிமாத்து. |
@New Life Computer Institute