Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -

1 யோவானு 3 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா

1 அப்பாவாத தேவரு நம்மு மேல ஏ அளவியெ அன்புமடகி இத்தார அந்து நெனசி நோடுரி. நாமு அவுரோட மக்குளுகோளு அந்து கூங்குவுது அளவியெ அவுரு நம்மு மேல அன்பு மடகியித்தார. அவுது, நாமு அவுரோட மக்குளுகோளுத்தா. யேசு கிறிஸ்து மேல நம்பிக்கெ மடகுனார்தோரியெ தேவருன தெளினார்துனால நாமு அவுரோட மக்குளுகோளு அந்து தெளிலாங்க இத்தார.

2 நனியெ அன்பாங்க இருவோரே, ஈக நாமு தேவரோட மக்குளுகோளாங்க இத்தவரி. இனிமேலு நாமு ஏங்கே இருவுரி அந்து இன்னுவு தேவரு நமியெ தோர்சுலா. ஆதர கிறிஸ்து திருசி பருவாங்க அவுரு ஏங்கே இத்தாரையோ அது மாதரயே நாமுவு இருவுரி அந்து நிச்சியவாங்க நமியெ தெளிவுது. ஏக்கந்துர அவுரு ஏங்கே இத்தாரையோ ஆங்கேயே நாமு அவுருன நோடுவுரி.

3 அதுனால கடெசில கிறிஸ்து மாதரயே இருவுரி அந்து எதுருநோடுவுது ஒவ்வொந்தொப்புருவு அவுரு ஏங்கே தும்ப சுத்தவாதவராங்க இத்தாரையோ அது மாதர அவுருகோளுவு அவுருகோளுன தும்ப சுத்தவாதோராங்க மடகிகோத்தார.

4 பாவமாடுவோரு எல்லாருவு தேவரோட சட்டகோளுன மீறுத்தார. தேவரோட சட்டகோளுன மீறுவுதுத்தா பாவா.

5 நம்மோட பாவகோளுன நீங்குசுவுக்காகத்தா கிறிஸ்து ஈ ஒலகியெ பந்துரு அந்து நிமியெ தெளிவுது. ஏவாங்குவு அவுரு பாவமாடிதே இல்லாந்துவு நிமியெ தெளிவுது.

6 அதுனால கிறிஸ்துகூட ஐக்கியவாங்க இருவோரு பாவமாடிகோண்டே இருவுதுயில்லா. ஆதர பாவமாடிகோண்டே இருவோரு கிறிஸ்து யாரு அந்து புருஞ்சுகோண்டதுவு இல்லா, அவுருன தெளுகோண்டதுவு இல்லா.

7 நனியெ மக்குளுகோளு மாதரயிருவோரே, நெஜவாத காரியகோளுனபுட்டு யாருவு நிம்முன வழி வெலகியோவுக்கு எடா கொடுபேடரி. தேவரோட பார்வெல நேர்மெயாங்க இருவுதுன மாடுவோரு யேசு கிறிஸ்து நேர்மெயாதோராங்க இருவுது மாதர அவுருகோளுவு நேர்மெயாதோராங்க இத்தார.

8 ஆதர பாவமாடிகோண்டே இருவோனு சாத்தான்ன சேந்தோனாங்க இத்தான. ஏக்கந்துர சாத்தானு ஈ ஒலகா உருவாவுக்கு முந்தால இத்தே பாவமாடிகோண்டே இத்தான. சாத்தானு மாடிதுன அழுசுவுக்காகத்தா தேவரோட மகா ஈ ஒலகியெ பந்துரு.

9 தேவரோட மக்குளுகோளாங்க ஆதோரு பாவமாடிகோண்டே இருனார்ரு. ஏக்கந்துர தேவரோட கொணகோளு அவுருகோளொழக இத்தாத. அவுருகோளு தேவரோட மக்குளுகோளாங்க இருவுதுனால அவுருகோளுனால பாவமாடிகோண்டே இருவுக்கு முடுஞ்சுனார்து.

10 இதுன மடகியே தேவரோட மக்குளுகோளு யாரு அந்துவு, சாத்தானோட மக்குளுகோளு யாரு அந்துவு நாமு தெளுகோம்பாரி. தேவரோட விருப்பபடி மாடுனார்தோரு யாருவு தேவரோட மக்குளுகோளு இல்லா. கூடவுட்டிதோரு மாதரயிருவோரு மேல அன்பாங்க இருனார்த யாருவு தேவரோட மக்குளுகோளு இல்லா.


ஒந்தொப்புரு மேல ஒந்தொப்புரு அன்பாங்க இருரி

11 நீமு யேசு கிறிஸ்து மேல நம்பிக்கெ மடகுவுக்கு ஆரம்புசித காலதுலயே நீமு கேளித மாத்து ஏனந்துர: நாமு ஒந்தொப்புரு மேல ஒந்தொப்புரு அன்பாங்க இருபேக்கு அம்புதுத்தா.

12 நீமு காயீனு மாதர இருபேடரி. அவ சாத்தானோட மகனாங்க இத்துதுனால அவுனுகூட உட்டிதோன்ன சாய்கொலுசிதா. ஏக்க அவ அவுனுகூட உட்டிதோன்ன சாய்கொலுசிதா? அவ மாடித காரியகோளு மோசவாததாங்கவு, அவுனுகூட உட்டிதோனோட காரியகோளு தேவரோட பார்வெல நேர்மெயாததாங்கவு இத்துதுனாலத்தா அவ ஆங்கே மாடிதா.

13 அதுனால நன்னு கூடவுட்டிதோரு மாதர இருவோரே, யேசு மேல நம்பிக்கெ மடகுனார்த ஜனகோளு நிம்முன வெறுத்துரெ நீமு ஆச்சரியபடுபேடரி.

14 கூடவுட்டிதோரு மாதர இருவோரு மேல நாமு அன்பாங்க இத்துரெ நாமு தேவரோட பார்வெல சத்தோதோரு மாதர இருனார்ரி அந்துவு, நாமு ஏவாங்குவு பதுக்குவுது பதுக்குன ஈசிகோண்டுரி அந்துவு நமியெ தெளிவுது. கூடவுட்டிதோரு மாதர இருவோரு மேல அன்பாங்க இருனார்தோரு தேவரோட பார்வெல சத்தோதோரு மாதர இத்தார.

15 கூடவுட்டிதோரு மாதரயிருவோருன வெறுத்துவோனு சாய்கொலுசுவோனு மாதர இத்தான. சாய்கொலுசுவுது யாரியெவு ஏவாங்குவு பதுக்குவுது பதுக்கு இல்லா அம்புது நிமியெ தெளிவுது.

16 நம்மு பாவகோளுல இத்து நம்முன காப்பாத்துவுக்கு யேசு கிறிஸ்து அவுரோட உசுருன நமியாக கொட்டுதுனால அன்பு அந்துர ஏனு அந்து நாமு புருஞ்சுகோத்திரி. அதே மாதர நாமுவு நம்மு கூடவுட்டிதோரு மாதரயிருவோரியாக நம்மு உசுருனவு கொடுவுது அளவியெ அவுருகோளியெ ஒதவி மாடுபேக்கு.

17 ஈ ஒலகதுல தும்ப பொருளுகோளுன மடகிகோண்டு இருவுது ஒந்தொப்பா கூடவுட்டிதோரு மாதரயிருவோரு கஷ்டபடுவுதுன நோடிரிவு அவுருகோளியெ ஒதவி மாடுலாங்க இத்துரெ நெஜவாங்கவே அவ தேவரு மேல அன்பாங்க இல்லா அந்து அர்த்தா.

18 நனியெ மக்குளுகோளு மாதரயிருவோரே, நாமு மத்தோரொத்ர, “நானு நிம்மு மேல அன்பாங்க இத்தவனி” அந்து நம்மு பாயளவுல மட்டுவு ஏளுவோராங்க இருலாங்க நெஜவாங்க நம்மு அன்புன நாமு மாடுவுது காரியகோளுலைவு தோர்சுபேக்கு.

19 ஈங்கே நாமு ஒந்தொப்புரு மேல ஒந்தொப்புரு அன்பாங்க இத்துரெ, நாமு தேவரு வெளிபடுசித நெஜவாத மாத்துபடி நெடைத்திரி அந்து நமியெ தெளிவுது.

20 அதுனால நம்மு மனசே நம்முன குத்தவாளிகோளு அந்து ஏளிரெகூட நாமு தேவரு முந்தால நில்லுவாங்க நம்மு மனசு நிம்மதியாங்க இருவுது. ஏக்கந்துர தேவரு நம்மு மனசுனபுட தொட்டவரு. அவுரியெ எல்லாவு தெளிவுது.

21 அதுனால நனியெ அன்பாங்க இருவோரே, நம்மு மனசு நம்முன குத்தவாளிகோளு அந்து ஏளுலாங்க இத்துரெ ஏ அஞ்சிகெவு இல்லாங்க நாமு தேவரியெ முந்தால நில்லுவுரி.

22 நாமு தேவரோட கட்டளெகோளுன கேளி நெடைவுதுனாலைவு, அவுரியெ விருப்பவாங்க இருவுதுன மாடுவுதுனாலைவு நாமு கேளுவுது எதுனவு அவுரொத்ர இத்து ஈசிகோம்புரி.

23 அவுரோட மகனாத யேசு கிறிஸ்து மேல நம்பிக்கெயாங்க இத்து, அவுரோட கட்டளெல ஏளியிருவுது மாதர நாமு ஒந்தொப்புரு மேல ஒந்தொப்புரு அன்பாங்க இருபேக்கு அம்புதுத்தா தேவரு நமியெ கொட்ட கட்டளெ.

24 தேவரோட கட்டளென கேளி நெடைவோரு அவுருகூட ஐக்கியவாங்க இத்தார. அவுருவு அவுருகோளுகூட ஐக்கியவாங்க இத்தார. தேவரு நம்முகூட ஐக்கியவாங்க இத்தார அந்து தேவரு நமியெ கொட்ட தும்ப சுத்தவாத ஆவியாதவரு மூலியவாங்க நமியெ தெளிவுது.

@New Life Computer Institute

Lean sinn:



Sanasan