எபிரெயம்மாரு 1 - Moundadan Chettyதெய்வ தன்ன மங்ஙன பீத்து, ஜனங்ஙளாகூடெ கூட்டகூடுது 1 பண்டு, தெய்வ நங்கள கார்ணம்மாராகூடெ, பல தவணெ பொளிச்சப்பாடிமாராகொண்டு பல விததாளெ கூட்டகூடிண்டித்து. 2 எந்நங்ங ஈ, கடெசி காலதாளெ தன்ன மங்ஙனகொண்டும் கூட்டகூடித்து; இதுவரெட்டும் எல்லதங்ஙும் தன்ன மங்ஙன தென்னெ அவகாசியாயிற்றெ மாற்றித்து; தன்ன மங்ஙனகொண்டு காம்பா லோகாதும், கண்ணிக காணாத்த லோகாதும் உட்டுமாடித்து. 3 தெய்வ ஏற ஹளிட்டுள்ளுதனும், தெய்வத மதிப்பு ஏன ஹளிட்டுள்ளுதனும் தன்ன மங்ஙனாயிப்பா ஏசு காட்டீனெ; அவங் தன்ன வாக்கின சக்திகொண்டு, ஈ லோகாளெ உள்ளா எல்லதனும் தாஙி நிருத்தாவனும் ஆப்புது; அவங் மனுஷம்மாரா தெற்று குற்றத ஷெமிச்சு களிஞட்டு, சொர்க்காளெ இப்பா தன்ன அப்பன பலபக்க உள்ளா மதிப்புள்ளா சலதாளெ ஹோயி குளுதுதீனெ. 4 அந்த்தெ தெய்வ தன்ன மங்ஙங்ங, தூதம்மாராகாட்டிலும் தொட்ட ஹெசறு கொட்டுதுகொண்டு, அவங் தூதம்மாராகாட்டிலும் ஏற்றும் தொட்டாவனாயி இத்தீனெ. 5 ஏனாக ஹளிங்ங, “நீ நன்ன மங்ஙனாப்புது; நா நினங்ங அப்பனாதிங்” ஹளி, தூதம்மாராகூடெ ஒரிக்கிலும் தெய்வ ஹளிபில்லெ; அதே ஹாற தென்னெ, “நா அவன அப்பனாயிப்பிங், அவங் நனங்ங மங்ஙனாயிப்பாங்” ஹளி ஒப்பனகூடெயும் தெய்வ ஹளிபில்லெ. 6 அதுமாத்தறல்ல, தன்ன தெலெக்குட்டி மங்ஙன பூமிக ஹளாயிப்பதாப்பங்ங, “தூதம்மாரு எல்லாரும் அவன கும்முடுக்கு” ஹளியும் ஹளிஹடதெ. 7 அதுமாத்தறல்ல, “தூதம்மாரா காற்றின ஹாரும், தன்ன கெலசகாறா கத்தா கிச்சின ஹாரும் மாடிதெ” ஹளி, தெய்வ தன்ன தூதம்மாரா பற்றி ஹளிஹடதெ. 8 எந்நங்ங, தெய்வ தன்ன மங்ஙனபற்றி “தெய்வமே! நின்ன பரண எந்தெந்தும் நெலெநில்லுகு; நீ நீதியாயிற்றெ ராஜெ பரிப்பாவனாப்புது; 9 நீ அக்கறமத வெருப்பாவனும், நீதி இஷ்டப்படாவனும் ஆப்புது; அதுகொண்டு தெய்வமே! நின்ன தெய்வ, நின்ன கூட்டுக்காறா காட்டிலும் நின்ன தெலேமேலெ வாசனெ உள்ளா தைலத ஹுயிது அபிஷேக கீதுதீனெ” ஹளியும் ஹளிஹடதெ. 10 அதுமாத்தறல்ல, தெய்வ தன்ன மங்ஙனகூடெ, “எஜமானனே! நீ ஆதிகாலதாளெ பூமித அடிஸ்தான ஹைக்கி உட்டுமாடிதாவனாப்புது; நின்ன கையாளெ ஆகாசத உட்டுமாடிதெ. 11 எந்நங்ங அதொக்க, ஒந்து துணி ஹளேதாப்பா ஹாற நசிச்சண்டுஹோக்கு; எந்நங்ங, நீ எந்தெந்தும் நெலச்சு இப்பாவனாப்புது. 12 அதனொக்க நீ, ஒந்து சாலிவெத மடக்கா ஹாற மடக்குவெ; ஒந்து துணித மாற்றா ஹாற, நீ ஆகாசத களிச்சு பீப்பெ; எந்நங்ங, நீ மாறாத்தாவனாப்புது; எந்தெந்தும் ஜீவிசிண்டு இப்பாவனாப்புது” ஹளி ஹளித்து. 13 அதுமாத்தறல்ல “நா நின்ன சத்துருக்களா நின்ன காலடிக கொண்டு பொப்பாவரெட்ட நீ நன்ன பலபக்க குளுதிரு” ஹளி, தெய்வ ஒந்து தூதனகூடெயும், ஒந்துஜினும் ஹளிபில்லெ. 14 தூதம்மாரு எல்லாரும் தெய்வாக சேவெகீவா ஆவிகளாப்புது; ரெட்ச்சிக்கப்படத்துள்ளா ஆள்க்காறிக சகாயகீவத்தெபேக்காயி தெய்வ ஹளாய்ச்சா ஆவிகளாப்புது ஆக்க. |
@New Life Literature