Biblia Todo Logo
Online Bible

- Advertisements -


பிலிப்பியரு INTRO1 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா

1

ஈ புஸ்தகான பத்தித கொஞ்ச காரியகோளு
கிறிஸ்துவோட விசேஷவாத தூதாளாத பவுலு, பிலிப்பி பட்டணதுல இருவுது கிறிஸ்துன நம்புவோரு கூட்டக்கு ஈ கடுதாசின சுமாரு கி.பி. 57-58 வருஷகோளியெ நடுவுல இருவுது காலதுல எழுதிரு. அவுரு ரோமு பட்டணதுல ஜெயில்ல இருவாங்க ஈ கடுதாசின எழுதிரு. தேவரு கெலசமாடிதுக்காக பவுலுன ஜெயில்ல ஆக்கிரு. ஆதிரிவு அவுரு ஜெயில்ல சந்தோஷவாங்க இத்துகோண்டு கிறிஸ்தவருகோளு ஏவாங்குவு சந்தோஷவாங்க இருபேக்கு அந்து ஈ கடுதாசின எழுதியித்தார. கிறிஸ்து ஏங்கே தாழ்மெ இருவோராங்க பதுக்கிரோ அதே மாதர கிறிஸ்தவருகோளுவு பதுக்குபேக்கு அந்துவு எழுதியித்தார. கிறிஸ்துகூட ஐக்கியவாங்க பதுக்குவுது அவுருகோளோட பதுக்கு அவுருகோளு யூதமத சட்டகோளு ஏளுவுது மாதர பதுக்குவுதுனால இல்லா அந்துவு, அது அவுருகோளு தேவரு மேல மடகித நம்பிக்கெனாலத்தா அந்துவு அவுருகோளியெ நாபகபடுசி எழுதியித்தார. பிலிப்பி பட்டணதுல இருவுது கிறிஸ்துன நம்புவோரு பவுலியெ அவுரோட தேவெயெ அணா கெளுசியித்துரு. அதுக்கு அவுருகோளியெ நன்றி ஏளிவு ஈ கடுதாசின எழுதிரு.
ஈ புஸ்தகதோட பிரிவுகோளு
ஆரம்பா (1:1–11)
பவுலோட சொந்த சூழ்நெலெமெகோளு (1:12–26)
கிறிஸ்துகூட ஐக்கியவாங்க இருவுது பதுக்கு (1:27—2:18)
தீத்து, எப்பாப்பிராதீத்து இவுருகோளோட திட்டகோளு (2:19–30)
எதுராளிகோளுன பத்திவு, ஆபத்துகோளுன பத்திவு கவனவாங்க இருவுக்கு ஏளுவுது (3:1—4:9)
பவுலுவு, பிலிப்பி பட்டணதுல இருவுது அவுரோட சிநேகிதருகோளுவு (4:10–20)
முடிவு (4:21–23)

@New Life Computer Institute

Follow us:



Advertisements