ரோமர் 1:3 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு3 இந்த நற்செய்தி இறைவனுடைய மகனைப் பற்றியது; இவரே மனிதனாகத் தாவீதின் சந்ததியில் பிறந்த நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்து. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 இறைவனுடைய மகனைப்பற்றியதே இந்த நற்செய்தி. இவர் பூமியில் மாம்சத்தின்படி, தாவீதின் சந்ததியில் இருந்தார். See the chapterபரிசுத்த பைபிள்3-4 அந்த நற்செய்தி தேவனுடைய குமாரனும் நமது கர்த்தருமாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றியது. ஒரு மனிதனைப் போன்று அவர் தாவீதின் குடும்பத்தில் பிறந்தார். ஆனால் பரிசுத்த ஆவியானவரின் மூலம் இயேசு தேவனுடைய குமாரன் என்பதை மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்ததன் மூலம் பலமாய் நிரூபித்துக் காட்டினார். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. See the chapter |