Online Bible

- Advertisements -




மாற்கு 9:18 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

18 அது அவனைப் பிடிக்கும் போதெல்லாம், அது அவனைத் தரையில் வீழ்த்துகிறது. அவன் வாயில் நுரைதள்ளி, பல்லைக் கடித்துக்கொண்டு, விறைப்படைந்து போகின்றான். அந்த தீய ஆவியைத் துரத்தும்படி நான் உமது சீடர்களிடம் கேட்டேன்; ஆனால் அவர்களால் அதைத் துரத்த முடியவில்லை” என்றான்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

18 அது அவனை எங்கே பிடித்தாலும் அங்கே அவனை அலைக்கழிக்கிறது; அப்பொழுது அவன் நுரைதள்ளி, பல்லைக்கடித்து, சோர்ந்துபோகிறான். அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீடர்களிடம் கேட்டேன்; அவர்களால் முடியவில்லை என்றான்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

18 அது அவனைப் பிடிக்கும் போதெல்லாம், அவனைத் தரையில் வீழ்த்துகிறது. அவன் வாயில் நுரைதள்ளி, பல்லைக்கடித்து நெரிக்கிறான், அவனது உடல் விறைத்துப் போகிறது. நான் அந்தத் தீய ஆவியைத் துரத்தும்படி, உமது சீடர்களிடம் கேட்டேன்; ஆனால் அவர்களால் அதைத் துரத்த முடியவில்லை” என்றான்.

See the chapter Copy

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

18 adhu avanai engēpiɹdithālum angē avanai alaikaɹikir̄adhu; apoɹudhu avan nurai dhaɹlli, pallaikaɹdithu, sōrndhubōhir̄ān. adhai thurathiviɹdumbaɹdi ummuɹdaiya sīshariɹdathil kēɹtēn; avarhaɹlāl kūɹdāmat pōyitru,’ endrān.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

18 பிசாசு என் மகனைத் தாக்கித் தரையில் தள்ளுகிறது. அவன் வாயில் நுரைதள்ளி பல்லைக் கடித்து சோர்ந்து போகிறான். நான் உம்முடைய சீஷர்களிடம் அப்பிசாசைத் துரத்தும்படி வேண்டினேன். அவர்களால் அது முடியவில்லை,” என்றான் கூட்டத்திலுள்ள ஒருவன்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

18 அது அவனை எங்கே பிடித்தாலும் அங்கே அவனை அலைக்கழிக்கிறது; அப்பொழுது அவன் நுரைதள்ளி, பல்லைக்கடித்து, சோர்ந்துபோகிறான். அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீஷரிடத்தில் கேட்டேன்; அவர்களால் கூடாமற்போயிற்று என்றான்.

See the chapter Copy




மாற்கு 9:18

Follow us:

Advertisements


Advertisements