மாற்கு 5:41 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு41 அவர் அவளுடைய கையைப் பிடித்து அவளிடம், “தலித்தா கூமி” என்றார். அதற்கு, “சிறு பெண்ணே, நான் உனக்குச் சொல்கின்றேன், உயிரோடு எழுந்திரு” என்பது அர்த்தமாகும். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்41 பிள்ளையின் கையைப் பிடித்து: தலீத்தாகூமி என்றார்; அதற்கு; சிறுபெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தம். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202241 அவர் அவளுடைய கையைப் பிடித்து அவளிடம், “தலித்தா கூம்!” என்றார். அதற்கு அராமிய மொழியில், “சிறு பெண்ணே, நான் உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திரு!” என்று அர்த்தமாகும். See the chaptermārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)41 piɹllaiyin kaiyai piɹdithu; ‘thalīthākūmi,’ endrār; adhatku, ‘sir̄upeɹnnē yeɹundhiru endru unaku j̄olluhirēn,’ endru arthamām. See the chapterபரிசுத்த பைபிள்41 அவர் அந்தக் குழந்தையின் கையைப்பிடித்துக்கொண்டு, “தலீத்தாகூமி!” என்று சொன்னார். (அதற்கு, “சிறுமியே, நான் சொல்கிறேன் நீ எழுந்திரு” என்று பொருள்.) See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)41 பிள்ளையின் கையைப் பிடித்து: தலீத் தாகூமி என்றார்; அதற்கு, சிறுபெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தமாம். See the chapter |