மாற்கு 4:7 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 வேறு சில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன, முட்செடிகள் வளர்ந்து பயிர்களை நெருக்கிப் போட்டன. அதனால், அவை விளைச்சலைக் கொடுக்கவில்லை. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 சில விதைகள் முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து, விதை பலன் கொடுக்காதபடி, அதை நெருக்கிப்போட்டது. See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 வேறுசில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன; முட்செடி வளர்ந்து, பயிர்களை நெருக்கிப் போட்டது. அதனால், அவைகள் விளைச்சலைக் கொடுக்கவில்லை. See the chaptermārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)7 sila vidhai muɹlluɹlla iɹdangaɹlil viɹundhadhu: muɹl vaɹlarndhu, adhu balan koɹdādhabaɹdi, adhai nerukipōɹtadhu. See the chapterபரிசுத்த பைபிள்7 சில விதைகள் முட்புதர்களில் விழுந்தன. முட்புதர்கள் வளர்ந்து, விதைகள் முளைத்து வளராதபடி முடக்கிவிட்டன. எனவே, விதைகள் தானியங்களைத் தரவில்லை. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 சிலவிதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து, அது பலன் கொடாதபடி, அதை நெருக்கிப்போட்டது. See the chapter |