மாற்கு 3:7 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 இயேசு தம்முடைய சீடர்களுடனே புறப்பட்டு, கடலோரமாகச் சென்றார். கலிலேயாவிலிருந்து பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 இயேசு தம்முடைய சீடர்களோடு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு கடலோரத்திற்குப் போனார். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 இயேசு தம்முடைய சீடர்களுடனே புறப்பட்டு, கடற்கரைக்குச் சென்றார். கலிலேயாவிலிருந்து பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள். See the chaptermārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)7 iyēsu thammuɹdaiya sīsharhaɹlōɹdē avviɹdam viɹtu, kaɹdalōrathuku pōnār. See the chapterபரிசுத்த பைபிள்7 தனது சீஷர்களோடு இயேசு ஏரிப்பக்கம் சென்றார். கலிலேயா மக்களில் பலர் அவரைப் பின் தொடர்ந்தனர். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 இயேசு தம்முடைய சீஷர்களோடே அவ்விடம்விட்டு, கடலோரத்துக்குப் போனார். See the chapter |