மாற்கு 3:3 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு3 இயேசு ஊனமுற்ற கையுடைய அந்த மனிதனிடம், “எல்லோருக்கும் முன்பாக நீ எழுந்து நில்” என்றார். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 அப்பொழுது அவர் சூம்பின கையையுடைய மனிதனைப் பார்த்து: எழுந்து நடுவில் நில் என்று சொல்லி; See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 இயேசு சுருங்கிய கையுடையவனிடம், “எல்லோருக்கும் முன்பாக நீ எழுந்து நில்” என்றார். See the chaptermārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)3 apoɹudhu avar sūmbina kaiyaiyuɹdaiya manushanai nōki: ‘eɹundhu naɹduvē nil,’ See the chapterபரிசுத்த பைபிள்3 இயேசு சூம்பிய கையை உடையவனிடம், “எழுந்து இங்கே நில். அப்போதுதான் உன்னை எல்லாரும் பார்க்க முடியும்” என்றார். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 அப்பொழுது அவர் சூம்பின கையையுடைய மனுஷனை நோக்கி: எழுந்து நடுவே நில் என்று சொல்லி; See the chapter |