Online Bible

- Advertisements -




லூக்கா 1:34 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

34 அப்போது மரியாள் அந்தத் தூதனிடம், “இது எப்படி நடக்கும்? இன்னும் நான் கன்னியாய் இருக்கின்றேனே” என்றாள்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

34 அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: நான் கன்னிப்பெண்ணாய் இருக்கிறேனே, இது எப்படி நடக்கும்? என்றாள்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

34 அப்பொழுது மரியாள் அந்தத் தூதனிடம், “இது எப்படியாகும், நான் கன்னியாய் இருக்கிறேனே?” என்றாள்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

34 மரியாள் தூதனை நோக்கி, “இது எப்படி நடக்கும்? எனக்குத் திருமணம் ஆகவில்லையே!” என்றாள்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

34 அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள்.

See the chapter Copy




லூக்கா 1:34

Follow us:

Advertisements


Advertisements