Online Bible

- Advertisements -




அப்போஸ்தலர் 16:24 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

24 இந்த கட்டளைகளைப் பெற்ற அந்தச் சிறைக்காவலன், பவுலையும் சீலாவையும் உட்சிறையில் போட்டு அவர்களுடைய கால்களை மர விலங்குகளில் மாட்டி வைத்தான்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

24 அவன் இப்படிப்பட்டக் கட்டளையைப் பெற்றுக்கொண்டு, அவர்களை உள்காவல் அறையிலே அடைத்து, அவர்கள் கால்களை அசைக்க முடியாதபடிக்கு தொழுமரத்தின் ஓட்டைகளில் மாட்டிவைத்தான்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

24 இக்கட்டளைகளைப் பெற்றபோது, அந்தச் சிறைக்காவலன் இவர்களை உட்சிறையில் போட்டு, இவர்களுடைய கால்களை மர சங்கிலியினால் மாட்டிவைத்தான்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

24 சிறையதிகாரி இந்தச் சிறப்புக் கட்டளையைக் கேட்டான். எனவே அவன் பவுலையும் சீலாவையும் சிறையின் மிக உட்பகுதிக்கு அழைத்துச் சென்று அடைத்து காவலில் வைத்தான். பெரிய மரத்தூண்களுக்கிடையில் அவர்கள் கால்களைக் கட்டினான்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

24 அவன் இப்படிப்பட்ட கட்டளையைப் பெற்று, அவர்களை உட்காவலறையிலே அடைத்து, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் மாட்டிவைத்தான்.

See the chapter Copy




அப்போஸ்தலர் 16:24

Follow us:

Advertisements


Advertisements