Online Bible

- Advertisements -




நீதிமொழி 4:20 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

20 என் மகனே, நான் சொல்வதைக் கவனி; நான் சொல்லும் வார்த்தைகளுக்குச் செவிகொடு.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

20 என் மகனே, என்னுடைய வார்த்தைகளைக் கவனி; என்னுடைய வசனங்களுக்கு உன்னுடைய செவியைச் சாய்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

20 என் மகனே, நான் சொல்லுகின்றவற்றைக் கவனி. என் வார்த்தைகளை ஜாக்கிரதையுடன் கேள்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

20 என் மகனே, என் வார்த்தைகளைக் கவனி; என் வசனங்களுக்கு உன் செவியைச் சாய்.

See the chapter Copy




நீதிமொழி 4:20

Follow us:

Advertisements


Advertisements