Online Bible

- Advertisements -




நீதிமொழி 3:19 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

19 யெகோவா ஞானத்தினால் பூமிக்கு அஸ்திபாரமிட்டார், அவருடைய புரிந்துகொள்ளுதலினால் வானங்களை அமைத்தார்;

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

19 யெகோவா ஞானத்தினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி, புத்தியினாலே வானங்களை நிலைநிறுத்தினார்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

19 இப்பூமியை உருவாக்க கர்த்தர் ஞானத்தைப் பயன்படுத்தினார். வானத்தை உருவாக்க கர்த்தர் தன் அறிவாற்றலைப் பயன்படுத்தினார்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

19 கர்த்தர் ஞானத்தினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி, புத்தியினாலே வானங்களை ஸ்தாபித்தார்.

See the chapter Copy




நீதிமொழி 3:19

Follow us:

Advertisements


Advertisements