Online Bible

- Advertisements -




எண்ணாகமம் 33:40 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

40 கானானின் தெற்கு பகுதியில் வாழ்ந்த கானானிய அரசன் ஆராத், இஸ்ரயேலர் வருவதைப்பற்றிக் கேள்விப்பட்டான்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

40 அந்த நாட்களிலே கானான் தேசத்தின் தென்திசையில் குடியிருந்த கானானியனாகிய ஆராத் என்னும் ராஜா இஸ்ரவேல் மக்கள் வருகிறதைக் கேள்விப்பட்டான்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

40 கானான் நாட்டில் நெகேவ் என்ற பாலைவனத்தில் ஆராத் என்ற நகரம் ஒன்று இருந்தது. கானானிய ராஜா இஸ்ரவேல் ஜனங்கள் வருவதைப் பற்றி அறிந்தான்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

40 அந்நாட்களிலே கானான் தேசத்தின் தென்திசையில் குடியிருந்த கானானியனாகிய ஆராத் என்னும் ராஜா இஸ்ரவேல் புத்திரர் வருகிறதைக் கேள்விப்பட்டான்.

See the chapter Copy




எண்ணாகமம் 33:40

Follow us:

Advertisements


Advertisements