Online Bible

- Advertisements -




எரேமியா 52:34 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

34 யோயாக்கீனின் மரண நாள்வரை, உயிர்வாழ்ந்த நாளெல்லாம், பாபிலோன் அரசனால் அவனுக்கு நாள்தோறும் உதவிப்பணம் கொடுக்கப்பட்டு வந்தது.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

34 அவன் உயிரோடிருந்த நாட்களெல்லாம் அவனுடைய மரணநாள் வரையும், அவனுடைய செலவுக்காகப் பாபிலோன் ராஜாவினால் கட்டளையான அநுதினத் திட்டத்தின்படி, அநுதினமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டுவந்தது.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

34 ஒவ்வொரு நாளும் பாபிலோன் ராஜா யோயாக்கீனுக்கு உதவித் தொகை கொடுத்தான். யோயாக்கீன் மரிக்கும்வரை இது தொடர்ந்தது.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

34 அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவனுடைய மரணநாள் பரியந்தமும், அவனுடைய செலவுக்காகப் பாபிலோன் ராஜாவினால் கட்டளையான அனுதினத் திட்டத்தின்படி, அனுதினமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டுவந்தது.

See the chapter Copy




எரேமியா 52:34

Follow us:

Advertisements


Advertisements