Online Bible

- Advertisements -




சங்கீதம் 39:10 - பரிசுத்த பைபிள்

10 தேவனே, என்னைத் தண்டிப்பதை நிறுத்தும். நீர் நிறுத்தாவிட்டால் நான் அழிந்துபோவேன்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

10 என்னிலிருந்து உம்முடைய வாதையை எடுத்துப்போடும்; உமது கையின் அடிகளால் நான் சோர்ந்து போனேன்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

10 உமது வாதையை என்னை விட்டகற்றும்; உமது கரத்தின் தாக்குதலால் நான் இளைத்துப் போனேன்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

10 என்னிலிருந்து உம்முடைய வாதையை எடுத்துப் போடும்; உமது கரத்தின் அடிகளால் நான் சோர்ந்து போனேன்.

See the chapter Copy




சங்கீதம் 39:10

Follow us:

Advertisements


Advertisements