சங்கீதம் 38:5 - பரிசுத்த பைபிள்5 நான் அறிவில்லாத காரியமொன்றைச் செய்தேன். இப்போது ஆறாத காயங்கள் என்னில் உள்ளன. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 என் மதியீனத்தினால் என் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது. See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 என் மதிகேட்டினால் எனக்கு ஏற்பட்ட புண்கள் அழுகி நாற்றமெடுத்தது. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 என் மதிகேட்டினிமித்தம் என் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது. See the chapter |