சங்கீதம் 149:6 - பரிசுத்த பைபிள்6 ஜனங்கள் தேவனைத் துதித்துக் குரலெழுப்பட்டும். அவர்களது கைகளில் வாள்களை ஏந்தட்டும். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 தேசங்களிடத்தில் பழிவாங்கவும், மக்களைத் தண்டிக்கவும், See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 அவர்களுடைய வாய்களில் இறைவனின் துதியும், கைகளில் இருபக்கமும் கூர்மையுள்ள வாளும் இருப்பதாக. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 ஜாதிகளிடத்தில் பழிவாங்கவும், ஜனங்களைத் தண்டிக்கவும், See the chapter |