Online Bible

- Advertisements -




நீதிமொழி 23:15 - பரிசுத்த பைபிள்

15 என் மகனே! நீ அறிவாளியானால், நான் மிகவும் மகிழ்வேன்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

15 என் மகனே, உன்னுடைய இருதயம் ஞானமுள்ளதாக இருந்தால், என்னிலே என்னுடைய இருதயம் மகிழும்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

15 என் மகனே, உன் இருதயம் ஞானமுள்ளதாயிருந்தால், உண்மையில் என் இருதயம் மகிழ்ச்சியடையும்;

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

15 என் மகனே, உன் இருதயம் ஞானமுள்ளதாயிருந்தால், என்னிலே என் இருதயம் மகிழும்.

See the chapter Copy




நீதிமொழி 23:15

Follow us:

Advertisements


Advertisements