எண்ணாகமம் 3:2 - பரிசுத்த பைபிள்2 ஆரோனுக்கு நான்கு குமாரர்கள் இருந்தனர். நாதாப் முதல் குமாரன். அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்கள் இளையவர்கள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 ஆரோனுடைய மகன்கள், முதல் பிறந்தவனாகிய நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்களே. See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 ஆரோனின் மகன்களின் பெயர்களாவன: மூத்த மகனான நாதாப், பின்பு அபியூ, எலெயாசார், இத்தாமார் ஆகியோர். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 ஆரோனுடைய குமாரர், முதல் பிறந்தவனாகிய நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்களே. See the chapter |