லூக்கா 4:28 - பரிசுத்த பைபிள்28 ஜெப ஆலயத்தில் உள்ள அனைவரும் இவ்வார்த்தைகளைக் கேட்டனர். அவர்கள் மிகமிகக் கோபம் அடைந்தனர். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்28 ஜெப ஆலயத்திலிருந்த எல்லோரும், இவைகளைக் கேட்டபொழுது, கடும்கோபமடைந்து, See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202228 இதைக் கேட்டபோது ஜெப ஆலயத்திலிருந்த எல்லோரும் கடுங்கோபமடைந்தார்கள். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு28 இதைக் கேட்டபோது, ஜெபஆலயத்திலிருந்த எல்லா மக்களும் கடுங் கோபமடைந்தார்கள். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)28 ஜெபஆலயத்திலிருந்த எல்லாரும், இவைகளைக் கேட்டபொழுது, கோபமூண்டு, See the chapter |