2 பேது 2:8 - பரிசுத்த பைபிள்8 (லோத்து நல்ல மனிதன். ஆனால் நாள் தோறும் அவன் அத்தீய மனிதரோடு, வாழ்ந்து வந்தான். அவன் பார்த்ததும் கேட்டதுமாகிய தீய காரியங்களினால் லோத்தின் நல்ல மனம் வேதனையடைந்திருந்தது) See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமச் செய்கைகளைப் பார்த்து, கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க; See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 அந்த நீதிமான் அவர்களிடையே வாழ்ந்தபோது, நாளுக்குநாள் தான் கண்டதும் கேட்டதுமான அநியாயச் செயல்களினாலே, தன் நீதியான உள்ளத்தில் வேதனையடைந்தான். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 அந்த நீதிமான் நாளுக்குநாள் அவர்களில் தான் கண்டதும் கேட்டதுமான அநியாயச் செயல்களினாலே தன் நீதியான உள்ளத்தில் வேதனையடைந்தான். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க; See the chapter |