Biblia Todo Logo
Online Bible

- Advertisements -




பிலிப்பியரு 4:6 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா

6 நீமு எதுக்காகவு கவலெபடுலாங்க எல்லாத்துக்காகவு தேவரியெ நன்றி ஏளிகோண்டு நிமியெ பேக்கும்புதுன அவுரொத்ர கேள்ரி.

See the chapter Copy




பிலிப்பியரு 4:6
45 Cross References  

அவுருகோளு நிம்முன எதுராளிகோளொத்ர ஒப்புகொடுவாங்க, ஏங்கே மாத்தாடுவுரிந்துவு, ஏனு மாத்தாடுவுரிந்துவு கவலெபடுபேடரி. ஏக்கந்துர நீமு ஏனு மாத்தாடுபேக்கோ அதுன சொர்கதுல இருவுது நிம்மு அப்பாவாத தேவரு நிமியெ கொடுவுரு.


முள்ளு கிடகோளு இருவுது எடதுல பித்தித பெதெ மாதரயிருவோனு, தேவரோட மாத்துன கேளுத்தான. ஆதர பதுக்கோட கவலைவு, சொத்து மேல இருவுது ஆசெயுவு அவ கேளித மாத்துன நெருசிபுடுவுதுனால அது ஏ பலனுவு கொடுவுது இல்லா.


அதுனால நாளெயெ தினான பத்தி கவலெபடுலாங்க இருரி. ஏக்கந்துர நாளெயெ தினா அதுன பத்தி கவலெபடுவுது. அந்தியந்தியெ தினக்கு இருவுது பாடு அந்தியந்தியெ தினக்கு சாக்கு.


அவுருகோளு மாடுவுது மாதர நீமு மாடுபேடரி. நீமு நிம்மு அப்பாவாத தேவரொத்ர வேண்டுவுக்கு முந்தாலயே நிமியெ ஏனு பேக்கு அந்து அவுரு தெளுது இத்தார.


ஆதர யேசு அவுளொத்ர, “மார்த்தாளே, மார்த்தாளே, நிய்யி தும்ப காரியகோளுன பத்தி தும்ப கவலெபட்டு கலங்குத்தாயி.


அப்பறா யேசு அவுரோட சீஷருகோளொத்ர, “ஈங்கே இருவுதுனால, நீமு எதுன உண்ணுவுரி அந்து நிம்மு பதுக்கியாகவு, எதுன ஆக்குவுரி அந்து நிம்மு மைய்யியாகவு நீமு கவலெபடுலாங்க இருரி அந்து நிமியெ ஏளுத்தினி.


அதுனால நீமு எதுன உண்ணுவுரி, எதுன குடிவுரி அந்து அதுகோளுன பத்தி நெனசுலாங்கவு, கவலெபடுலாங்கவு இருரி.


சோந்தோகுலாங்க ஏவாங்குவு தேவரொத்ர வேண்டுபேக்கு அம்புதுன பத்தி சீஷருகோளியெ ஏளிகொடுவுக்கு யேசு ஒந்து உவமெ கதென ஏளிரு.


இது மாதரத்தா தேவரு அவுரொத்ர அகலுவு, இருளுவு வேண்டுவுது அவுரு தெளுகோண்டோரோட காரியதுல தும்ப பொறுமெயாங்க இத்து அவுருகோளியெ நேயதீர்சுலாங்க இருவுரா?


தேவரு நின்னுன அடிமெயாங்க கூங்கி இத்துரெ அதுன பத்தி நிய்யி கவலெபடு பேடா. ஆதர ஆ நெலெமெல இத்து விடுதலென ஈசிகோம்புக்கு முடுஞ்சுரெ ஆ வாய்ப்புன உபயோகபடுசிகோ.


நீமு ஏ கவலெயுவு இருனார்தோராங்க இருவுக்கு விரும்புத்தினி. மதுவெ மாடுனார்தோனு ஏங்கே ஆண்டவரியெ பிரியவாங்க இருவுது அந்து ஆண்டவரோட காரியகோளுன பத்தி கவலெபடுத்தான.


நீமுவு நமியாக தேவரொத்ர வேண்டிகோண்டு ஒதவி மாடுரி. ஆக தும்ப ஆளுகோளு நமியாக தேவரொத்ர வேண்டுவுதுனால தேவரு நம்மு மேல கருணென தோர்சுவுரு. ஆ கருணெயாக தும்ப ஆளுகோளு அவுருன புகழ்ந்து அவுரியெ நன்றி ஏளுவுரு.


எல்லாத்துக்காகவு நம்மு ஆண்டவராத யேசு கிறிஸ்து மூலியவாங்க அப்பாவாத தேவரியெ ஏவாங்குவு நன்றி ஏள்ரி.


தேவரு நிமியெ ஒதவி மாடுவுக்காக ஏவாங்குவு நீமு எல்லா காரியகோளியாக தும்ப சுத்தவாத ஆவியாதவரு நெடசுவுது மாதர தேவரொத்ர வேண்டிகோரி. சோந்தோகுலாங்க தும்ப கவனவாங்க தேவரொத்ர வேண்டிகோரி. தேவரோட ஜனகோளு எல்லாரியாகவு ஆங்கே தேவரொத்ர வேண்டிகோரி.


கிறிஸ்துவோட மைய்யாங்க இருவுது நீமு ஒந்தொப்புரொத்ர ஒந்தொப்புரு சமாதானவாங்க இருவுக்குத்தா தேவரு நிம்முன கூங்கிரு. அதுனால கிறிஸ்து நிமியெ கொடுவுது நிம்மதி நீமு ஏங்கே நெடைபேக்கு அந்து தோர்சாட்டு. தேவரியெ நன்றி ஏளுவோராங்க இருரி.


நீமு ஆண்டவராத யேசு கிறிஸ்து ஏளிதுனத்தா கேளி நெடைத்தாரி அம்புதுன நீமு ஏளுவுதுலைவு, மாடுவுதுலைவு தோர்சுபேக்கு.


நீமு ஏவாங்குவு தேவரொத்ர வேண்டிகோண்டுவு, காவலுகாரரு மாதர தும்ப கவனவாங்க இத்துகோண்டுவு தேவரியெ நன்றியேளிகோண்டுவு இருரி.


நீமு எல்லாத்துனவுபுட தும்ப முக்கியவாங்க மாடுபேக்கும்புது ஏனந்துர, எல்லா ஜனகோளியாக தேவரொத்ர வேண்டுரி. ஆங்கே வேண்டுவாங்க தேவரியெ நன்றி ஏள்ரி.


நோடிகோம்புக்கு ஒந்தொப்புருவு இல்லாங்க இருவுது ஒந்து முண்டெசி எங்கூசு தேவரு மேலயே அவுளோட நம்பிக்கென மடகியித்தாள. அவுளு அகலுவு, இருளுவு தேவரொத்ர வேண்டிகோண்டுவு தேவரொத்ர இத்து அவுரோட ஒதவின கேளிகோண்டுவு இத்தாள.


எல்லா காரியகோளியெவு முடிவு ஒத்ர பந்துபுடுத்து. அதுனால நீமு தேவரொத்ர வேண்டுவுக்கு ஏத்த மாதர தெளிவாத மனசு இருவோராங்கவு, தன்னடக்க இருவோராங்கவு இருரி.


நிம்மு மேல அவுரு தும்ப அக்கறெயாங்க இருவுதுனால நிம்மு கவலெகோளுன எல்லா அவுரு மேல மடகிபுடுரி.


Follow us:

Advertisements


Advertisements