Biblia Todo Logo
Online Bible

- Advertisements -




பிலிப்பியரு 3:9 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா

9 கிறிஸ்துன நன்னு லாபவாங்க மடகிகோம்புக்குவு, அவுருகூட ஐக்கியவாங்க இருவுக்குவுத்தா நானு ஈங்கே நெனசுத்தினி. யூதமத சட்டகோளுன கேளி நெடைவுதுனால நானு தேவரோட பார்வெல நேர்மெயாதோனாங்க ஆவுக்கு முடுஞ்சுனார்து. ஆதர கிறிஸ்து மேல மடகுவுது நம்பிக்கெனாலத்தா நானு அவுரோட பார்வெல நேர்மெயாதோனாங்க ஆவுக்கு முடுஞ்சுத்தாத. ஈங்கே அவுரு மேல மடகுவுது நம்பிக்கெ மூலியவாங்க தேவரு கொடுவுது அவுரோட நேர்மென ஈசிகோண்டதுனாலத்தா நானு அவுரோட பார்வெல நேர்மெயாதோனாங்க இத்தவனி.

See the chapter Copy




பிலிப்பியரு 3:9
56 Cross References  

பலி கொடுவுதுன இல்லா, எரக்கா தோர்சுவுதுனத்தா விரும்புத்தினி அந்து தேவரு ஏளுவுதோட அர்த்தா ஏனு அந்து ஓயி படிச்சுகோரி. நேர்மெயாங்க இருவோருன இல்லா, பாவிகோளாங்க இருவோருனத்தா மனசு திருந்தி பதுக்குவுக்கு கூங்குவுக்கு பந்தே” அந்தேளிரு.


தேவரு ஏங்கே நம்முன நேர்மெயாதோரு அந்து ஏளுத்தார அந்து ஈ ஒள்ளிமாத்து நமியெ வெளிபடுசுத்தாத. மொதல்ல இத்து கடெசி வரெக்குவு இது நம்பிக்கெ மூலியவாங்கத்தா நெடைத்தாத. தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகா ஏளுவுது மாதர, “அவ நேர்மெயாதோனு அந்து தேவரு ஏளிதோனு அவுரு மேல நம்பிக்கெ மடகுவுதுனாலத்தா பதுக்குவா.”


நிம்மு மனசுல ஆங்கே நம்புவாங்க நீமு தேவரோட பார்வெல நேர்மெயாதோராங்க ஆவுரி. நிம்மு பாயினால இதுன ஏளுவாங்க தேவரு நிம்முன காப்பாத்துவுரு.


நன்னு மாதர யூதருகோளாத அன்றோனீக்கியெவு, யூனியாவியெவு நன்னு வாழ்த்துன ஏளுத்தினி. அவுருகோளு நன்னுகூட ஜெயில்ல இத்தார. விசேஷவாத தூதாளுகோளுல எல்லாரியெவு அவுருகோளுன சென்னங்க தெளிவுது. நனியெ முந்தாலயே அவுருகோளு கிறிஸ்துன நம்பிதோரு.


அதுனால சாவு ஏங்கே ஜனகோளுன ஆட்சிமாடுவுக்கு பாவா மாடித்தோ அதே மாதர, ஈக நம்மு ஆண்டவராத யேசு கிறிஸ்துனால தேவரோட கருணெ ஜனகோளுன ஆட்சிமாடித்து. இது தேவரு ஜனகோளுன நேர்மெயாதோராங்க ஏத்துகோண்டு அவுருகோளியெ ஏவாங்குவு பதுக்குவுது பதுக்குன கொடுவுக்கு மாடித்து.


அதுனால கிறிஸ்து யேசுகூட ஐக்கியவாதோராங்க இத்துகோண்டு, பாவமாடுவுக்கு தூண்டுவுது கொணா ஏளுவுது மாதர நெடைலாங்க ஆவியாதவரு ஏளுவுது மாதர நெடைவோரியெ ஈக தண்டனெ தீர்ப்பு இல்லா.


யூதமத சட்டதுனால பாவதோட அதிகாரதுல இத்து நமியெ விடுதலெ கொடுவுக்கு முடுஞ்சுலா. ஏக்கந்துர நம்மொழக இருவுது பாவமாடுவுது கொணதுனால நாமு தேவரோட சட்டா ஏளுவுதுன கேளி நெடைவுக்கு முடுஞ்சுலா. ஆதர தேவரோட சட்டதுனால மாடுவுக்கு முடுஞ்சுனார்துன தேவரு மாடிரு. நம்மு பாவகோளியாக பலியாவுக்காக தேவரு அவுரோட மகன்ன நம்மு மாதர மனுஷனாங்க கெளுசிரு. ஆங்கே தேவரு பாவதோட அதிகாரக்கு ஒந்து முடிவுன கொண்டுகோண்டு பந்துரு.


தேவருத்தா நீமு கிறிஸ்துகூட ஐக்கியவாங்க இருவுக்கு மாடியித்தார. தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகதுல எழுதி இருவுது மாதர பெருமெபடுவுக்கு விரும்புவோனு ஆண்டவருன பத்தி மட்டுத்தா பெருமெபடுவுக்காக,


ஏக்கந்துர ஒந்தொப்பா கிறிஸ்துகூட ஐக்கியவாங்க இத்துரெ அவ ஒசதாங்க உட்டிதோனு மாதர இத்தான. அவுனொழக இத்த எல்லா மோசவாத காரியகோளுவு அழுஞ்சு ஓய்புடுத்தாத. ஈக அவுனொழக இருவுது எல்லாவே ஒசதாங்க இத்தாத.


நாமு கிறிஸ்துகூட ஐக்கியவாங்க இருவுதுனால தேவரு நம்முன அவுரோட பார்வெல நேர்மெயாதோராங்க மாடுவுக்காக ஏ பாவவு மாடுனார்த கிறிஸ்து மேல நாமு மாடித பாவகோளுன மடகிரு.


ஏக்கந்துர யூதமத சட்டகோளுன கேளி நெடைவுதுனால ஒந்தொப்புருவு நேர்மெயாதோராங்காவுக்கு முடுஞ்சுனார்தே.


இஸ்ரவேலரோட தேவரு மேல இத்த தும்ப பக்தியினால கிறிஸ்துன நம்புவோரு கூட்டான தும்ப கஷ்டபடுசிதோனு. யூதமத சட்டபடி நானு ஏ குத்தவு இல்லாதோனு.


நாமு மாடியித்த ஒள்ளி காரியகோளியாக தேவரு நம்முன பாவகோளுல இத்து காப்பாத்துலா. ஆதர நம்முன தெளுகோம்புக்கு அவுரு முடுவுமாடிதுனாலைவு, நம்மு மேல கருணென தோர்சுவுக்கு அவுரு விரும்பிதுனாலைவு அவுரு நம்முன காப்பாத்தி நாமு தும்ப சுத்தவாத பதுக்குன பதுக்குவுக்கு நம்முன கூங்கி இத்தார. தேவரு நம்மு மேல மடகித கருணெனால அவுரு ஒலகான உண்டுமாடுவுக்கு முந்தாலயே நமியாக கிறிஸ்து யேசுன கெளுசுவுக்கு முடுவுமாடி இத்துரு.


நாமு மாடியித்த ஒள்ளி காரியகோளுனால இல்லா, அவுரு நம்மு மேல எரக்கவாங்க இருவுதுனால நம்மு பாவகோளுல இத்து நம்முன காப்பாத்திரு. ஒச பதுக்குன ஈசிகோம்புக்குவு அவுரு தும்ப சுத்தவாத ஆவியாதவருனால நம்மு பாவகோளுல இத்து நம்முன தொளது சுத்தமாடிரு.


தேவரு கொட்ட வாக்குவு, அவுரு மாடித சத்தியவு மாறுனார்த எரடு காரியகோளாங்க இத்தாத. ஏக்கந்துர தேவருனால பொய்யே ஏளுவுக்கு முடுஞ்சுனார்து. அதுனால அவுரொத்ர அடெக்கலவாங்க ஓடி பந்து இருவுது நாமு அவுரு வாக்கு கொட்டுதுன ஈசிகோம்புரி அந்து எதுருநோடிகோண்டு இருவுது நம்பிக்கெல உறுதியாங்க ஆவுக்கு ஈங்கே மாடிரு.


நாமு எல்லாருவு தும்ப தடவெ தப்பு மாடுத்திரி. ஆதர மாத்தாடுவுது மாத்துல தப்பே இல்லாங்க ஒந்தொப்பா மாத்தாடிரெ அவ தேறிதோனாங்க இத்தான. அவுன்னால அவுனோட மைய்யி முழுசுனவு கட்டுபடுசுவுக்கு முடுஞ்சுத்தாத.


யேசு கிறிஸ்துவோட கெலசக்காரனாங்கவு, அவுரோட விசேஷவாத தூதாளாங்கவு இருவுது நானு சீமோனு பேதுரு, நம்மு தேவருவு, நம்முன காப்பாத்துவோருவுவாத யேசு கிறிஸ்துவோட நேர்மெ மூலியவாங்க நாமு ஈசிகோண்டது மாதர தும்ப மதுப்பாங்க இருவுது நம்பிக்கென ஈசிதோரியெ எழுதுவுது ஏனந்துர:


பாவமாடுவோரு எல்லாருவு தேவரோட சட்டகோளுன மீறுத்தார. தேவரோட சட்டகோளுன மீறுவுதுத்தா பாவா.


Follow us:

Advertisements


Advertisements