3 நீமு மொதலு மொதல்ல கிறிஸ்துன பத்தித ஒள்ளிமாத்துன கேளித தினதுல இத்து ஈக வரெக்குவு ஆ ஒள்ளிமாத்துன ஏளிகொடுவுக்கு நீமு ஒதவி மாடிதுனால
முந்தால நீமு பாவக்கு அடிமெயாங்க இத்துரி. ஆதர ஈக நீமு நிமியெ ஏளிகொட்டுதுன நிம்மு முழு மனசோட கேளி நெடைவுதுனால தேவரியெ நன்றி ஏளுத்தினி.
நாமு கிறிஸ்துன பத்தி ஏளித சாச்சில நீமு உறுதியாங்க இருவுது மாதரயே
நிம்முனால நாமு நம்மு தேவரியெ முந்தால தும்ப சந்தோஷபடுத்திரி. அதுக்காக நாமு தேவரியெ ஏங்கே நன்றி ஏளுவுரி அந்தே நமியெ தெளிலா.
கூடவுட்டிதோரு மாதரயிருவோரே, நிம்முன நெனசி நாமு ஏவாங்குவு தேவரியெ நன்றி ஏளுவுக்கு கடமெபட்டவரி. அவுது, நாமு ஆங்கே மாடுவுது செரியாங்க இத்தாத. ஏக்கந்துர நீமு கிறிஸ்து மேல மடகியிருவுது நம்பிக்கெலைவு, ஒந்தொப்புரு மேல ஒந்தொப்புரு மடகுவுது அன்புலைவு தும்ப அதிகவாங்காகிகோண்டு இத்தாரி.
நன்னு முன்னோருகோளு மாதர குத்தவிருனார்த மனசாச்சியோட தேவரியெ கெலசமாடுவுது நானு அகலுவு இருளுவு நினியாக தேவரொத்ர வேண்டுவாங்க அவுரியெ நன்றி ஏளுத்தினி.