Biblia Todo Logo
Online Bible

- Advertisements -




பிலிப்பியரு 1:11 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா

11 கிறிஸ்து திருசி பருவுது தினதுல நீமு தேவரோட பார்வெல நேர்மெயாதோராங்கவு, நிம்முன பத்தி ஏளுவுக்கு ஏ குத்தவு இருனார்தோராங்க இருவுக்குவு நிமியாக தேவரொத்ர வேண்டுத்தினி.

See the chapter Copy




பிலிப்பியரு 1:11
34 Cross References  

ஈங்கே மனுஷரு நீமு மாடுவுது ஒள்ளி காரியகோளுன நோடி சொர்கதுல இருவுது நிம்மு அப்பாவாத தேவருன புகழ்ந்து ஏளுவுக்கு நிம்மு பெளுசா அவுருகோளு முந்தால பிரகாசவாங்க இராட்டு.


நீமு நன்னுன தெளுகோலா. நானுத்தா நிம்முன தெளுகோண்டே. நீமு ஓயி அண்ணு கொடுவுக்காகவு, நீமு கொடுவுது அண்ணுகோளு நெலெயாங்க இருவுக்காகவு நானு நிம்முன ஏற்படுசி இத்தவனி. ஆக நீமு நன்னு பேருனால அப்பாவாத தேவரொத்ர கேளிகோம்புது எதுவோ அதுன அவுரு நிமியெ கொடுவுரு.


திராச்செ கிடவாத நன்னுகூட இருவுது கொடிகோளுல அண்ணு கொடுனார்த கொடின அவுரு பெட்டிபுடுத்தார. ஆதர அண்ணு கொடுவுது கொடின இன்னுவு தும்ப அண்ணு கொடுவுக்காக அதுன சுத்தமாடுத்தார.


நீமு தும்ப அண்ணுகோளுன கொட்டுரெ, நன்னு அப்பாவாத தேவருன ஜனகோளு புகழ்ந்து ஏளுவுரு. நீமு நனியெவு சீஷருகோளாங்க இருவுரி.


அவுருகோளியாக சேர்சித அணான அவுருகோளொத்ர கொட்டு, ஈ கெலசான மாடிமுடுசிதுக்கு இந்தால நானு நிம்மு பட்டணா வழியாங்க ஸ்பானியா தேசக்கு ஓவே.


ஆதர ஈக நீமு பாவதுல இத்து விடுதலெயாயி தேவரியெ அடிமெயாங்க இத்தாரி. ஆங்கே மாடுவுதுனால அதோட பலனாங்க நீமு தேவரோட பார்வெல சுத்தவாததாங்க இருவுது பதுக்குன ஈசிகோம்புரி. இன்னுவு நீமு ஏவாங்குவு பதுக்குவுரி.


அதுனால நீமு உண்டுரிவு, குடுதுரிவு, எதுன மாடிரிவு அதுகோளு எல்லாத்துனவு தேவரியெவே புகழு பருவுது மாதர மாடுரி.


தேவருத்தா பித்துவோனியெ பெதெனவு, நமியெ உண்ணுவுக்கு கூளுனவு கொடுத்தார. அவுருத்தா நிமியெ பேக்கும்புக்கு மேல தும்ப அதிகவாங்க கொட்டு நீமு இன்னுவு தாராளவாங்க ஏழெகோளியெ கொடுவுக்கு நிமியெ ஒதவி மாடுவுரு.


அவுரு விரும்புவுது மாதர எல்லாத்துனவு நெறெவேறுசுவுது தேவரு, அவுரு முடுவுமாடித மாதர முந்தாலயே குறுச்சுமடகி, கிறிஸ்து மூலியவாங்க நம்முன அவுரோட ஜனகோளாங்க ஆக்குவுக்கு தெளுதுயெத்திரு.


அவுருன சேந்தோராத நம்முன அவுரு காப்பாத்துவுது வரெக்குவு நாமு அவுரு நமியாக மடகியிருவுது உரிமெ சொத்துன ஈசிகோம்புரி அம்புக்கு பொறுப்பாளியாங்க தும்ப சுத்தவாத ஆவியாதவருன மடகியித்தார. ஈசு தொட்டவராத தேவருன புகழ்ந்து ஏளுவாரி.


நாமு மாடுபேக்கு அந்து தேவரு முந்தாலயே தயாருமாடி இத்த ஒள்ளி காரியகோளுன மாடுவுக்காக தேவரு கிறிஸ்து யேசு மூலியவாங்க நமியெ ஒச பதுக்குன கொட்டுயித்தார.


பெளுசதுல பதுக்குவோரு மாடுவுது காரியகோளு ஒள்ளிதாங்கவு, நேர்மெயாததாங்கவு, நெஜவாததாங்கவு இத்தாத.


நீமு நனியெ மாடுவுது ஒதவின விரும்புலாங்க நீமு மாடித ஒதவிகோளியாக தேவரொத்ர இத்து நிமியெ தும்ப ஒள்ளி பலனு சிக்குபேக்குந்தே விரும்புத்தினி.


நீமு ஆண்டவரு விரும்புவுது மாதர பதுக்குவுக்குவு, ஏவாங்குவு அவுரியெ பிரியவாங்க நெடைவுக்குவு, எல்லா ஒள்ளி காரியகோளுன மாடுவுக்குவு, நீமு தேவருன பத்தி இன்னுவு தும்ப அதிகவாங்க தெளுகோம்புக்குவு அவுரொத்ர வேண்டுத்திரி.


தேவரோட நெஜவாத மாத்தாத கிறிஸ்துன பத்தித ஒள்ளிமாத்து மூலியவாங்க தேவரு நிமியாக ஈங்கே மடகியிருவுதுன பத்தி முந்தாலயே கேள்விபட்டுயித்தாரி. ஈ ஒள்ளிமாத்து ஈ ஒலகா முழுசுவு பரவி ஒந்து மரா அண்ணுன கொடுவுது மாதர பலனு கொடுத்தாத. அது மாதர ஈ ஒள்ளிமாத்துன கேளித நீமு தேவரோட கருணென நெஜவாங்க புருஞ்சுகோண்ட தினதுல இத்து அது நிம்மொத்ரவு பலனு கொடுவுதாங்க இத்தாத.


நம்மு தேவரு நிம்முன எதுக்காக கூங்கிரோ அதுக்கு நிம்முன தகுதி இருவோராங்க மாடுவுக்குவு, நீமு மாடுவுக்கு விரும்புவுது எல்லா ஒள்ளி காரியகோளுன அவுரோட பெலதுனால நெறெவேறுசுவுக்குவு, அவுரு மேல மடகியிருவுது நம்பிக்கெனால நீமு மாடுவுது காரியகோளுன மாடிமுடுசுவுக்குவு ஏவாங்குவு நிமியாக தேவரொத்ர வேண்டுத்திரி.


கிரேத்தா தீவுல இருவுது கிறிஸ்துன நம்புவோருவு மத்தோரியெ ஒதவி மாடுவுக்கு அவுருகோளொத்ர ஏ கொறெயுவு இல்லாங்க இருவுக்காக ஒள்ளி காரியகோளுன மாடுவுக்கு படிச்சுகோம்பேக்கு. ஈங்கே மாடிரெ அவுருகோளோட பதுக்கு பிரியோஜனவாங்க இருவுது.


ஈங்கே நம்முன தண்டுசி திருத்துவுது ஈக நமியெ சந்தோஷவாங்க இல்லாங்க மனசு கஷ்டவாங்க இருவுது. ஆதர ஈங்கே பழகிகோண்டோரியெ அது நேர்மெயாத பதுக்குன பதுக்குவோரியெ சிக்குவுது நிம்மதின பலனாங்க கொடுவுது.


நீமு தேவருன தெளினார்தோரொழக பதுக்குவாங்க ஒள்ளி நெடத்தெ இருவோராங்க பதுக்குரி. நீமு மோசவாத காரியகோளுன மாடுவோரு அந்து ஈக நிமியெ எதுராங்க மாத்தாடிரிவு, அவுருகோளு நீமு மாடுவுது ஒள்ளி காரியகோளுன நோடி தேவரு நேயா ஏளுவுக்கு திருசி பருவுது தினதுல அவுருன புகழ்ந்து ஏளுவுரு.


தேவரோட ஆவியாதவரு கட்டுவுது மாளிகெல உசுரோட இருவுது கல்லுகோளு மாதர இருவுது நிம்முனவு சேர்சி கட்டாட்டு. யேசு கிறிஸ்து மூலியவாங்க தேவரோட ஆவியாதவரு ஏத்துகோம்புது பலிகோளுன கொடுவுக்கு தேவரு அவுரியாக தெளுகோண்ட பூஜேரிகோளு கூட்டவாங்கவு இருவுரி.


ஆதர நீமு நிம்முன இருளுல இத்து தும்ப ஆச்சரியவாத பெளுசக்கு பருவுக்கு கூங்கித தேவருன புகழ்ந்து ஏளுவுக்கு தேவரு தெளுகோண்ட ஜனகோளு; ராஜாவாத தேவரியெ கெலசமாடுவுது பூஜேரிகோளு; தேவரியாக குறுச்சுமடகித தும்ப சுத்தவாத ஜனகூட்டா; அவுரியெ சொந்த ஜனா.


கிறிஸ்துவியாக மத்தோரு நிம்முன அவமானபடுசிரெ நீமு கொட்டுமடகிதோரு. ஏக்கந்துர பெலா இருவுது தேவரோட ஆவியாதவரு நிம்மொழக தங்கி பதுக்குத்தாரையே.


Follow us:

Advertisements


Advertisements