லூக்கா 2:48 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா48 அவுரோட அவ்வெ அப்பனுவு அவுருன நோடி ஆச்சரியபட்டுரு. அவுரோட அவ்வெ அவுரொத்ர, “மகனே, ஏக்க நிய்யி ஈங்கே நமியெ மாடித? இதே நோடு, நின்னு அப்பனுவு, நானுவு தும்ப கவலெயாங்க நின்னுன தேடிகோண்டு இத்திரியே” அந்து ஏளிளு. See the chapter |