3 பவுலு கொஞ்ச சோஞ்சிகோளுன பொறுக்கி எத்தி கிச்சுல ஆக்குவாங்க, ஒந்து கட்டுவிரியனு பாம்பு ஜூடுனால ஆ சோஞ்சிகோளுல இத்து பந்து பவுலோட கையின கவ்வி இடுக்கோத்து.