3 ஏக்கந்துர யூதருகோளோட எல்லா மொறெகோளுவு, அவுருகோளொழக இருவுது மத சம்பந்தவாத பாய்ஜகளகோளுவு நிமியெ சென்னங்க தெளிவுது. அதுனால நானு ஏளுவுதுன நீமு பொறுமெயாங்க கேளுவுக்கு வேண்டிகோத்தினி.