4 அதுக்கு பெஸ்து அவுருகோளொத்ர, “பவுலுன செசரியாவுலதான ஜெயில்ல ஆக்கியித்தார. நானுவு சீக்கிரவாங்க அல்லி ஓகுத்தினி.