2 தெசலோனிக்கேயா 2:3 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா3 ஒந்தொப்புருவு ஆங்கே ஏளி நிம்முன ஏமாத்துலாங்க இருவுக்கு கவனவாங்க இருரி. ஏக்கந்துர மொதல்ல தும்ப ஆளுகோளு தேவரியெ எதுராங்க பருபேக்கு. அப்பறா தும்ப கொடுமெகாரனாத ஆளு அவுன்ன வெளிபடுசுபேக்கு. தேவரு அவுன்ன அழுசுவுக்குத்தா மடகியித்தார. அதுக்கு முந்தால ஆ தினா பருனார்து. See the chapter |