Online Bible

- Advertisements -




2 பேதுரு 3:16 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா

16 அவுரு எழுதித கடுதாசிகோளு எல்லாத்துலைவு இதுன பத்தி எழுதி இத்தார. அவுரோட கடுதாசில புருஞ்சுகோம்புக்கு முடுஞ்சுனார்த கொஞ்ச காரியகோளு இத்தாத. படிச்சுனார்தோருவு, கிறிஸ்து மேல மடகியிருவுது நம்பிக்கெல உறுதியில்லாங்க இருவோருவு தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகதுல இருவுது மத்த பகுதிகோளோட அர்த்தான மாத்தி ஏளுவுது மாதர இதோட அர்த்தானவு மாத்தி ஏளுத்தார. அதுனால அவுருகோளு அவுருகோளியெவே அழிவுன கொண்டுகோண்டு பத்தார.

See the chapter Copy




2 பேதுரு 3:16

Follow us:

Advertisements


Advertisements