கொலோசிக்காரு 1:3 - Moundadan Chetty3-4 கிறிஸ்து ஏசினமேலெ நிங்க பீத்திப்பா ஒறச்ச நம்பிக்கெத பற்றியும், ஏசின நம்பி பரிசுத்தம்மாராயிப்பா எல்லாரினமேலெ உள்ளா நிங்கள சினேகத பற்றியும் நங்க அருதும். அதுகொண்டு நிங்காகபேக்காயி நங்க பிரார்த்தனெ கீவா சமெயாளெ ஒக்க நங்கள ஏசுக்கிறிஸ்தின அப்பனாயிப்பா தெய்வாக நண்ணி ஹளுதாப்புது. See the chapter |