23 அதுகொண்டாப்புது ஆக்க, எந்தெந்தும் ஜீவோடிப்பா தெய்வத பெகுமானுசுதன காட்டிலும், சத்துஹோப்பா மனுஷன, மிருகத, ஹக்கிலின, ஹரிவா ஜெந்தின ஒக்க தெய்வமாயிற்றெ கும்முடத்தெ கூடிப்புது.
அதன ஒளெயெ, பூமியாளெ உள்ளா எல்லாவித மிருகங்ஙளும், ஹரிவா ஜெந்தும், ஆகாசாளெ பறப்பா எல்லா பட்ச்சிகளும் உட்டாயித்து.
அந்த்தெ நங்க ஆ தெய்வத மக்களாயிப்பங்ங, மனுஷம்மாரா புத்தியாளெயும், சித்ரகெலசதாளெயும், ஹொன்னுகொண்டும், பெள்ளிகொண்டும், கல்லுகொண்டும் உட்டுமாடிதா பிம்மத, தெய்வ ஹளி பிஜாருசத்தெ பாடில்லெ.
தெய்வத பற்றிட்டுள்ளா சத்தியத பகராக ஆக்க பொள்ளாயிற்றுள்ளா காரெத ஏற்றெத்திரு; நங்கள எல்லாரினும் உட்டுமாடிதா தெய்வத கும்முடாதெ, தெய்வ உட்டுமாடிதா மற்றுள்ளா பலதனும் கும்முடத்தெகூடிரு; எந்நங்ஙும், தெய்வ தென்னெயாப்புது எந்தெந்தும் வாழ்த்தப்பட்டாவனாயி இப்பாவாங். ஆமென்.
ஏனாக ஹளிங்ங, நிங்க ஏசினபற்றி அறியாத்த காலதாளெ நிங்களகூடெ கூட்டகூடத்தெ பற்றாத்த பிம்மத சேவிசிண்டித்துரு; அது நிங்கள, தெய்வாக இஷ்டில்லாத்த பட்டெயாளெ நெடத்தித்து ஹளி நிங்காக கொத்துட்டல்லோ?
பண்டு நிங்க தெய்வத அறியாத்த அன்னிய ஜாதிக்காறாகூடெ இத்தண்டு சொந்த இஷ்டப்பிரகார பேடாத்த காரெ ஒக்க கீதண்டித்துரு; அந்து நிங்க பேசித்தர கீதண்டும், ஹெண்ணாசெ உள்ளாக்களாயும், சாராக குடிக அடிமெயாயிற்றும், சீட்டாடிண்டும், அருவருப்பாயிற்றுள்ளா பிம்மத கும்முட்டண்டும் சமெ ஹம்மாடிரு; அதனொக்க நிருத்திவா.
எந்தட்டும், ஈ உபத்தரதாளெ சாயாத்த மற்று மனுஷரு மனசுதிரிஞ்ஞு தெய்வதப்படெ பந்துபில்லெ; ஆக்க காம்பத்தெகும், கேளத்தெகும் நெடிவத்தெகும் கழிவில்லாத்த ஹொன்னு, பெள்ளி, பிச்சளெ, கல்லு, மர இதனாளெ ஒக்க மாடிதா பிம்மதும், பேயிதும் தென்னெ சேவிசிரு.