14 ஆ ஒச்செ, கொளலு ஹிடுத்தித்தா ஆறாமாத்த தூதனகூடெ, “ஐபிராத்து ஹளா தொட்ட பொளெத அரியெ கெட்டிஹைக்கிப்பா நாக்கு தூதம்மாரினும் அளுத்துபுடு” ஹளி, ஹளிது கேட்டிங்.
ஆறாமாத்த தூதங், தன்ன பாத்தறதாளெ உள்ளுதன யூப்பிரட்டிஸ் பொளெயாளெ ஹுயிதாங்; அம்மங்ங ஆ பொளெ பெற்றிண்டு ஹோத்து; அதுகொண்டு, கெளக்கு பக்க இப்பா ராஜாக்கம்மாரு இக்கரெக கடது பொப்பத்துள்ளா பட்டெ உட்டாத்து.
அதுகளிஞட்டு, லோகத நாக்கு மூலேகும் நாக்கு தூதம்மாரு நிந்திப்புது கண்டிங்; ஆக்க லோகதாளெயும், கடலாமேலெயும், மரதமேலெயும் காற்று அடியாத்தஹாற நாக்குவித காற்றினும் ஹிடுத்து நிருத்தித்துரு.
சூரியங் உதிப்பா பக்கந்த பேறெ ஒந்து தூதங் பொப்புது கண்டிங்; ஜீவனுள்ளா தெய்வத முத்திரெ அவனகையி உட்டாயித்து; பூமிதும், கடலினும் கேடுபருசத்தெ அதிகார உள்ளா ஆ, நாக்கு தூதம்மாரினும் இவங் ஒச்செகாட்டி ஊதட்டு,
அதுகளிஞட்டு, தெய்வத முந்தாக நிந்தித்தா ஏளு தூதம்மாரா கண்டிங்; ஆக்க எல்லாரின கையாளெயும் தெய்வ ஒந்நொந்து கொளலு கொட்டித்து.
அம்மங்ங ஏளு கொளலின கையாளெ ஹிடுத்தித்தா ஏளு தூதம்மாரும், கொளலு உருசத்தெ தயாராயி நிந்தித்துரு.
அம்மங்ங லோகாளெ மூறனாளெ ஒந்து பாக மனுஷரா கொல்லத்தெபேக்காயி மணிக்கூறிகும், ஜினாகும், மாசாகும், வர்ஷாகும் கணக்குமாடி, தீருமானிசித்தா ஆ, நாக்கு தூதம்மாரா அளுத்துபுட்டுரு.