Biblia Todo Logo
Διαδικτυακή Βίβλος

- Διαφημίσεις -




தரிசன 2:9 - Moundadan Chetty

9 நீ, ஒந்தும் இல்லாத்தாவனாப்புது ஹளியும், நின்ன கஷ்டப்பாடும் ஒக்க நனங்ங கொத்துட்டு; எந்நங்ங, நீ எல்லதும் உள்ளாவனாப்புது; நங்களாப்புது எதார்த்த யூதம்மாரு ஹளி ஹளிண்டிப்பாக்க நின்ன குற்ற ஹளுதும் நனங்ங கொத்துட்டு; எந்நங்ங ஆக்க யூதம்மாரல்ல; செயித்தானின கூட்டுக்காறாப்புது.

Δείτε το κεφάλαιο αντίγραφο




தரிசன 2:9
29 Σταυροειδείς Αναφορές  

அம்மங்ங ஏசு அவனகூடெ, “தூர பாஙி ஹோ செயித்தானே! ‘நின்ன எஜமானனாயிப்பா தெய்வத காலிகமாத்தற பித்து கும்முடத்தெ பாடொள்ளு’ ஹளி தெய்வத புஸ்தகதாளெ எளிதி ஹடதெயல்லோ?” ஹளி ஹளிதாங்.


ஈ லோகாளெ சொத்துமொதுலு சேர்சி பீயிக்கு ஹளிண்டு இப்பாக்கள கெதி இந்த்தெதென்னெ ஆப்புது” ஹளி ஏசு ஹளிதாங்.


அந்த்தெ பலதும் ஹளி ஏசின ஹச்சாடிசிரு.


“தெய்வத ஆல்ப்மாவாயிப்பாவாங் நன்னகூடெ இத்தீனெ; ஏனாக ஹளிங்ங, தெய்வசகாய ஆவிசெபடா பாவப்பட்டாக்காக தெய்வத ஒள்ளெவர்த்தமான அருசத்தெபேக்காயி, தெய்வ நன்ன தெரெஞ்ஞெத்தி ஹளாயிச்சிப்புது ஆப்புது; குடுக்கினாளெ குடிங்ஙிப்பாக்க, கஷ்டதாளெ இப்பாக்க எல்லாரினும் ஹிடிபுடுசத்தெகும், கண்ணு காணாத்தாக்காக காழ்ச்செ கொடத்தெகும் தெய்வ நன்ன ஹளாயிச்சிப்புதாப்புது.


அம்மங்ங ஏசு தன்ன சிஷ்யம்மாரா நோடிட்டு, பாவப்பட்ட ஜனங்ஙளே! நிங்களஒக்க தெய்வ அனிகிருசுகு; அம்மங்ங நிங்காக தெய்வராஜெ கிட்டுகு.


நன்னகொண்டு நிங்காக சமாதான கிட்டத்தெ பேக்காயிற்றெ ஆப்புது நா இதன நிங்களகூடெ ஹளிது. ஈ லோகாளெ நிங்காக கஷ்ட உட்டாக்கு. எந்நங்ஙும் தைரெயாயிற்றெ இரிவா; நா ஈ லோகத ஜெயிச்சுகளிஞுத்து” ஹளி ஏசு ஹளிதாங்.


எந்தட்டு அல்லி, ஏசினமேலெ நம்பிக்கெ உள்ளா எல்லாரினும், ஆக்க பீத்திப்பா நம்பிக்கெயாளெ மனசொறப்போடெ இப்பத்தெ சகாசிரு; அந்த்தெ நங்க, ஒந்துபாடு கஷ்ட அனுபோசிட்டே தெய்வராஜெக ஹோப்பத்தெ பற்றுகொள்ளு ஹளியும் ஆக்காக புத்தி ஹளிகொட்டுரு.


அந்த்தெ எல்லா பிரார்த்தனெ மெனேகும் ஹோயி, பல தவணெ ஆக்கள சிட்ச்சிசிதிங்; ஏசிக விரோதமாயிற்றெ தூஷண ஹளத்தெ ஹளி நிர்பந்திசிதிங்; அந்த்தெ ஆக்களமேலெ கலிஹத்திட்டு, பல சலாகும் ஹோயி, ஆக்கள உபதருசிதிங்.


நிங்காக கிட்டத்தெ ஹோப்பா மதிப்புள்ளா ஜீவிதாக பேக்காயி, நிங்கள ஜீவிதாளெ பொப்பா கஷ்டத ஒக்க சகிச்சு, சந்தோஷத்தோடெயும், நம்பிக்கெயோடெயும் புடாதெ பிரார்த்தனெ கீதண்டிரிவா.


நங்க யூதம்மாராப்புது ஹளியும், நங்காக தெய்வ நேம கிட்டிஹடதெ ஹளியும், நங்க தெய்வதகூடெ அடுத்த பெந்த உள்ளாக்களாப்புது ஹளி பெருமெ ஹளீரெ.


அதுமாத்தறல்ல, நங்க அந்த்தெ ஜீவுசதாப்பங்ங கஷ்ட பந்நங்ஙும், ஆ கஷ்டத பற்றியும் நங்க பெருமெ தென்னெ ஹளுக்கு; எந்நங்ஙே, ஆ கஷ்டத சகிப்பத்துள்ளா பெலம் கிட்டுகொள்ளு.


ஆ ஏசின சினேகந்த புட்டு, ஏதனகொண்டு நங்கள பிரிப்பத்தெ பற்றுகு? நங்கள ஜீவிதாளெ பொப்பா கஷ்டங்கொண்டோ, மனசு பேதெனெ கொண்டோ, மற்றுள்ளாக்க உபத்தருசுதுகொண்டோ, தீனிக இல்லாத்த பஞ்சகொண்டோ, ஹாக்கத்தெ துணிமணி இல்லாத்துதுகொண்டோ, நாச மோசங்கொண்டோ, சாவுகொண்டோ ஏதனகொண்டு பிரிப்பத்தெ பற்றுகு?


அந்த்தெ இப்பங்ங தெய்வ ஆக்களபற்றி ஹளிதா தன்ன வாக்கு பொருதெ ஆத்தோ? தெய்வத வாக்கு பொள்ளாப்புது எந்த்தெ? ஏனாக ஹளிங்ங, இஸ்ரேல் ஜாதியாளெ இப்பா எல்லாரும் தெய்வ தெரெஞ்ஞெத்திதா ஆள்க்காரு அல்லல்லோ?


செலாக்க நங்கள அங்ஙிகரிசாத்துது கொண்டு கஷ்டப்பட்டங்ஙும், தெய்வ நங்கள சந்தோஷமாயிற்றெ பீத்துஹடதெ; பாவப்பட்டாக்களாயி தோநிதங்ஙும், நங்க ஒந்துபாடு ஆள்க்காறா சொர்க்காளெ சம்பத்துள்ளாக்களாயிற்றெ மாடீனு; நங்கள கண்டங்ங ஒந்தும் இல்லாத்தாக்கள ஹாற தோநிதங்ஙும், தெய்வத சொத்தினாளெ நங்களும் பங்குள்ளாக்களாயி இத்தீனு.


ஆக்காக பலவிதமாயிற்றுள்ளா புத்திமுட்டு கொண்டு பரீஷண பந்தட்டும், கிறிஸ்தின ஓர்த்து ஏகோத்தும் சந்தோஷ உள்ளாக்களாயி தென்னெ இத்துரு; ஆக்க பாவப்பட்டாக்களாயி இத்தட்டும், மற்றுள்ளாக்கள சகாசா மனசோடெ கோரிபாரி கொட்டுரு.


நங்கள எஜமானனாயிப்பா ஏசுக்கிறிஸ்தின கருணெ எந்த்தலது ஹளி நிங்காக கொத்துட்டல்லோ! ஏசு சம்பத்துள்ளாவனாயி இத்தட்டும் நிங்காகபேக்காயி பாவப்பட்டாவன ஹாற ஆயிதீனெ; ஏனாக ஹளிங்ங நிங்கள சம்பத்துள்ளாக்களாயி மாடுக்கு ஹளிட்டாப்புது அவங், அந்த்தெ கீதிப்புது.


நங்க நிங்களகூடெ இப்பங்ங தென்னெ இந்த்தல கஷ்டப்பாடு ஒக்க பொக்கு ஹளி நிங்களகூடெ ஹளித்தும்; நங்க ஹளிதா ஹாற தென்னெ ஈக நிங்க கஷ்டதாளெ இத்தீரெ.


நா ஏசுக்கிறிஸ்தின அறியாத்த முச்செ, தன்னபற்றி குற்ற ஹளிண்டும், தன்ன நம்பாக்கள உபத்தரிசிண்டும், அக்கறம கீதண்டும் இத்திங்; எந்நங்ங இதொக்க தெற்றாப்புது ஹளி அறியாதெயும், ஏசின நம்பாத்த காலதாளெ அந்த்தெ கீதுதுகொண்டும் தெய்வ நன்னமேலெ கருணெ காட்டித்து.


ஆக்க ஒள்ளெ பிறவர்த்தி கீயட்டெ, ஒள்ளெ காரெ கீவுதனாளெ, ஒந்து கொறவில்லாதெ தாராளமாயிற்றெ கீயட்டெ; ஆக்காக உள்ளா மொதுலின தாராள மனசோடெ தான தர்ம கீவத்தெகும், மற்றுள்ளாக்காக வீத கொடத்தெகும் படிசிகொடு.


நிங்கள கூட்டுக்காறனாயிப்பா யோவானு எளிவுது ஏன ஹளிங்ங, நிங்க ஏசினகூடெ சேர்ந்நு ஜீவுசாஹேதினாளெ, கஷ்ட சகிச்சா ஹாற தென்னெ, நானும் கஷ்ட சகிச்சாவனாப்புது; ஆ கஷ்டதாளெ நிங்காக உட்டாயித்தா மனசொறப்பினாளெயும், தெய்வ பரிப்பா ராஜேகபேக்காயி காத்திப்பா நானும் பங்குள்ளாவனாப்புது; நா தெய்வத வாக்கின அறிசி, ஏசினபற்றி சாட்ச்சி ஹளிதுகொண்டு, பத்மோஸ் ஹளா தீவிக நன்ன நாடுகடத்திரு.


செயித்தானு பரண நெடத்தா சலதாளெ ஆப்புது, நீ தங்கி இத்துது ஹளி நனங்ங கொத்துட்டு; செயித்தானு பரண நெடத்தா சலதாளெயும், நன்னமேலெ நம்பிக்கெ பீத்தித்தா அந்திப்பாவின கொந்துரு; அம்மங்ஙும் நீ, எதார்த்த உள்ளாவனாயும், நன்னமேலெ ஒள்ளெ நம்பிக்கெ உள்ளாவனாயும் இத்தெ ஹளி நனங்ங கொத்துட்டு.


நனங்ஙபேக்காயி கஷ்டப்பட்டு நீ கீதா கெலசதும், நினங்ஙுள்ளா மனசொறப்பும் ஒக்க நா அறிவிங்; நின்னகொண்டு துஷ்டம்மாரா சகிப்பத்தெ பற்ற ஹளிட்டுள்ளுதும், அப்போஸ்தலம்மாரு அல்லாத்த ஆக்க, தங்கள அப்போஸ்தலம்மாரு ஹளிண்டு நெடதுரு; எந்நங்ங, நீ ஆக்கள சோதனெ கீதட்டு, ஆக்க கள்ளம்மாராப்புது ஹளி கண்டருதெ; அதும் நனங்ங கொத்துட்டு.


எந்நங்ங, ஈ உபதேசத கேளாத்த தியத்திராளெ இப்பா ஆள்க்காறாகூடெ நனங்ங ஹளத்துள்ளுது ஏன ஹளிங்ங, செயித்தானின பயங்கரமாயிற்றுள்ளா சொகாரெ ஹளி ஹளா ஈ, உபதேசத நிங்க கேட்டிப்புதும் இல்லெ, அதன கைகொண்டிப்புதும் இல்லெ; செயித்தானின புத்தி ஹளி ஹளா காரெத நிங்க கேளத்தெ மனசு காட்டிப்புதும் இல்லெ; அதுகொண்டு, நா நிங்களமேலெ பேறெ ஒந்து ஹொறெதும் ஹொருசுதில்லெ.


செயித்தானின கூட்டதாளெ கூடிதாக்க, நங்க யூதம்மாராப்புது ஹளி ஹளிண்டு நெடதீரெ; எந்நங்ங, ஆக்க யூதம்மாரே அல்ல, ஆக்க பொரும் பொள்ளம்மாராப்புது; நா ஆக்கள, நின்ன காலுமுட்டி கும்முடத்தெ மாடுவிங்; நா நின்னமேலெ சினேக பீத்துஹடதெ ஹளிட்டுள்ளுதனும் ஆக்காக காட்டுவிங்.


அதங்ங நா, “எஜமானனே! அது நினங்ங அறியக்கெயல்லோ?” ஹளி ஹளிதிங்; அதங்ங அவங், “ஈக்கொக்க வளரெ பயங்கர உபத்தரந்த கடதுபந்தாக்களாப்புது; ஆடுமறியாயிப்பாவன சோரெயாளெ ஆக்கள துணித கச்சி பொளிசிதாக்களாப்புது” ஹளி ஹளிதாங்.


Ακολουθησε μας:

Διαφημίσεις


Διαφημίσεις