Biblia Todo Logo
Διαδικτυακή Βίβλος

- Διαφημίσεις -




தரிசன 2:3 - Moundadan Chetty

3 நீ மனசொறப்பு உள்ளாவனாப்புது; நனங்ஙபேக்காயி ஏசோ கஷ்டங்ஙளு நீ சகிச்சித்தெ; எந்நங்கூடி நீ தளர்ந்நு ஹோயிபில்லெ ஹளிட்டுள்ளுதும் நனங்ங கொத்துட்டு.

Δείτε το κεφάλαιο αντίγραφο




தரிசன 2:3
49 Σταυροειδείς Αναφορές  

ஏசு குரிசின ஹொத்தண்டு ஹோப்பா சமெயாளெ, அலெக்சாண்டுரு, ரூபு ஹளாக்கள அப்பனாயிப்பா, சிரேனேக்காறங் சீமோன் ஹளாவாங் பைலிந்த, ஆ பட்டெகூடி பந்நண்டித்தாங்; அம்மங்ங பட்டாளக்காரு, ஏசின குரிசு ஹொறத்தெ பேக்காயி அவன நிர்பந்திசிரு.


அதுமாத்தறல்ல, நன்ன ஹேதினாளெ கஷ்ட பந்நங்ஙும், அதொக்க சகிச்சு நன்னகூடெ பொப்பத்தெ மனசில்லாத்தாவாங் நனங்ங சிஷ்யனாயிற்றெ இப்பத்தெ பற்றிதாவனல்ல” ஹளி ஹளிதாங்.


மடுத்து ஹோகாதெ ஏகோத்தும் பிரார்த்தனெ கீவுதனபற்றி ஹளத்தெபேக்காயி, ஏசு தன்ன சிஷ்யம்மாராகூடெ ஒந்து கதெ ஹளிகொட்டாங்.


ஆக்க கீவா பேடத்தகாரெ ஒக்க நிங்க சகிச்சு, ஒறச்சு நிந்நங்ங நிங்கள ஆல்ப்மாவின காத்தம்புரு.”


அதங்ங சீமோனு, “குரூ நங்க ஒந்து இருஒக்க கஷ்டப்பட்டட்டும் ஒந்து மீனுகூடி கிட்டிபில்லெ; எந்நங்ங ஈக நீ ஹளுதுகொண்டு ஒம்மெகூடி பலெஹைக்கி நோடிதிங்” ஹளி ஹளிட்டு,


எந்நங்ங ஒள்ளெ மண்ணாளெ பித்தா பித்திக ஒத்தாக்க, தெய்வ வஜனத கேட்டு, மனசினாளெ ஏற்றெத்தி, பொருமெயோடெ காத்து, புத்திமுட்டு பந்நங்ஙும் சகிச்சு, தெய்வ இஷ்டப்படா ஹாற ஜீவிசி பல தப்பாக்களாயிப்புரு.”


நன்ன ஹளாயிச்சுது ஏற ஹளி அறியாத்துதுகொண்டாப்புது ஆக்க நன்ன ஹேதினாளெ நிங்கள உபத்தருசுது.


நிங்காக கிட்டத்தெ ஹோப்பா மதிப்புள்ளா ஜீவிதாக பேக்காயி, நிங்கள ஜீவிதாளெ பொப்பா கஷ்டத ஒக்க சகிச்சு, சந்தோஷத்தோடெயும், நம்பிக்கெயோடெயும் புடாதெ பிரார்த்தனெ கீதண்டிரிவா.


ஏசுக்கிறிஸ்திகபேக்காயி கெலசகீவா திரிபேனா, திரிபேசா ஈக்க இப்புறினும் கேட்டுத்து ஹளிவா; கிறிஸ்திக பேக்காயி கஷ்டப்பட்டாவளும், நனங்ங பிரியப்பட்டாவளுமாயிப்பா பெர்சிதும் கேட்டுத்து ஹளிவா.


நசிச்சு ஹோகாத்த ஜீவிதாக பேக்காயி, ஒள்ளெ பிறவர்த்தி கீது பொருமெயோடெ ஜீவுசாக்காக தெய்வ பெலெபிடிப்புள்ளா நித்திய ஜீவித கொடுகு.


நங்க காணாத்த ஒந்து ஜீவித கிட்டுகு ஹளிட்டுள்ளா நம்பிக்கெ உள்ளாக்களாயி இப்பங்ங, அது கிட்டத்தெபேக்காயி பொருமெயாயிற்றெ காத்திப்பும்.


மற்றுள்ளாக்கள கொறவினொக்க சகிப்பத்துள்ளா மனசு உட்டாக்கு; ஒப்பாங் கீதா குற்றத மற்றுள்ளாக்களகூடெ ஹளத்தெ தோந; எல்லாரினும் நம்பி, ஆக்களகூடெ பளகத்தெகும் பற்றுகு; எல்லா சந்தர்பதாளெயும் தெய்வதமேலெ நம்பிக்கெ பீப்பத்தெ தோநுகு.


ஆக்காகும் ஆக்களகூடெ கூடி தெய்வாகபேக்காயி பாடுபட்டு கெலசகீவா எல்லாரினும் அனிசரிசி நெடிவா, ஹளி நா நிங்காக புத்திஹளுதாப்புது.


பேறெ ஒப்பாங் கீதா கெலசங்கொண்டு கிட்டிதா நன்மெத, அது நன்னகொண்டாப்புது கிட்டிது ஹளி, நங்க பெருமெ ஹளாக்களல்ல; அந்த்தெ ஹளிதங்ங, அது தெற்றாப்புது; நிங்க ஏசினமேலெ பீத்திப்பா நம்பிக்கெ கூடுதலு பெருகதாப்பங்ங, நிங்களும் நிங்கள அரியோடெ இப்பாக்கள எடேக ஹோயி ஒள்ளெவர்த்தமான அருசுரு.


ஆக்க கிறிஸ்தின கெலசகாறாதங்ங, நா ஆக்களகாட்டிலும் ஒயித்தாயி கெலச கீவாவனாப்புது; ஈகளும் புத்தியில்லாத்தாக்க பெருமெ ஹளா ஹாற தென்னெ நானும் ஹளுது; கிறிஸ்திக பேக்காயி நா ஆக்களகாட்டிலும் கூடுதலு கஷ்டப்பட்டு கெலசகீதிங்; பல தவணெ நன்ன ஜெயிலாளெ ஹைக்கிரு; நன்ன ஒந்துபாடு ஹூலு ஹுயித்துரு; பல தவணெ சாவின கண்டாவனாப்புது நா.


அந்த்தெ, தெய்வ நங்களமேலெ கருணெ காட்டிப்புதுகொண்டு, ஈ ஹொசா ஒடம்படித பற்றி ஹளிகொடா கெலசத நங்க தளராதெ கீதீனு.


அதுகொண்டு, நங்க தளருதில்லெ; ஏனாக ஹளிங்ங, நங்க இந்த்தெ கஷ்டப்படா ஹேதினாளெ நங்கள சரீர சாயிவா நெலெயாளெ இத்தங்ஙும், நங்கள மனசினாளெ ஜினாஜினாக ஒள்ளெ ஒறப்புள்ளாக்களாயி இத்தீனு.


அதுகொண்டு, நங்க ஈ சரீரதாளெ ஜீவோடெ இத்தங்ஙும், சத்தங்ஙும் தெய்வாக ஏற்றாக்களாயி இப்புது தென்னெயாப்புது நங்கள உத்தேச.


எந்த்தெ ஹளிங்ங, நங்க ஹூலுபொடிசிதும், நங்கள ஜெயிலாளெ ஹைக்கிரு, ஹட்டிணி கெடதும், கலகதாளெ குடுங்ஙிதும், ஒறக்கொளிச்சு கஷ்டப்பட்டு கெலசகீதும்.


நிங்காக ஏனிங்ஙி புத்திமுட்டுள்ளா சமெயாளெ, தம்மெலெ தம்மெலெ சகாய கீயிவா. நிங்க அந்த்தெ கீவதாப்பங்ங கிறிஸ்தின நேமத நிவர்த்தி கீதீரெ ஹளி அர்த்த.


அதுகொண்டு, மடுத்து ஹோகாதெ ஒள்ளெ காரெ கீயிவா. நங்க மடுகாதெ ஒள்ளேது கீதண்டித்தங்ங, தக்க சமெயாளெ அதங்ஙுள்ளா பல நங்காக கிட்டுகு.


நித்தியஜீவங் தப்பா ஒள்ளெவர்த்தமானதாளெ ஹளிப்பா ஹாற நெடதணிவா; அம்மங்ங நா கஷ்டப்பட்டுதும் கெலசகீதுதும் ஒந்தும் பொருதெ ஆயிபில்லெ ஹளி கிறிஸ்து பொப்பா ஜினதாளெ நனங்ங நிங்களபற்றி பெருமெ ஹளத்தெ பற்றுகு.


தெய்வ கெலசதாளெ நன்ன சகாசா கூட்டுக்காறா! ஆ திங்கெயாடுரு இப்புரும் ஒத்தொரிமெயாயிற்றெ இப்பத்தெ சகாசிகொடுக்கு ஹளி நா நின்னகூடெ ஹளுதாப்புது; ஆக்க கிலமெந்தினகூடெயும், மற்றுள்ளா நன்ன கூட்டுக்காறாகூடெயும், நன்னகூடெயும் ஒள்ளெவர்த்தமான அருசா கெலசாகபேக்காயி ஒந்துபாடு கஷ்டப்பட்டாக்களாப்புது; ஆக்க எல்லாரின ஹெசறும் தெய்வத ஜீவபுஸ்தகதாளெ எளிதி ஹடதெ.


அதுமாத்தற அல்ல, ஏசுக்கிறிஸ்து தனங்ங பந்தா கஷ்டத ஒக்க சந்தோஷமாயிற்றெ சகிச்சா ஹாற தென்னெ, நிங்காக பொப்பா கஷ்டதாளெயும் நிங்க பொருமெயாயிற்றெ சகிப்பத்துள்ளா பெல கிட்டத்தெ பேக்காயும் நங்க பிரார்த்தனெ கீதீனு.


எந்த்தெ ஹளிங்ங, நிங்க தெய்வதமேலெ நம்பிக்கெ பீத்து, தெய்வாகபேக்காயி கீவா கெலசாகும், நிங்கள கஷ்டப்பாடின எடேக நிங்க மற்றுள்ளாக்கள சினேகிசுது கொண்டும், அப்பனாயிப்பா தெய்வத முந்தாக, எஜமானனாயிப்பா ஏசுக்கிறிஸ்தின கையிந்த நிங்காக கிட்டா பலாக பேக்காயி, ஒறெச்ச நம்பிக்கெ பீத்திப்புதுகொண்டும் நங்க தெய்வாக நண்ணி ஹளீனு.


அதுமாத்தறல்ல, நிங்கள ஒப்புறினும் புத்திமுடுசத்தெ பாடில்லெ ஹளிட்டு, இரும் ஹகலும் கஷ்டப்பட்டு கெலச கீதண்டு தெய்வத ஒள்ளெவர்த்தமான நிங்காக அறிசிதும் ஹளிட்டுள்ளுது நிங்காக கொத்துட்டல்லோ?


கூட்டுக்காறே! அதுமாத்தற அல்ல, நிங்களகூடெ இத்து தெய்வகெலச கீதண்டு, கிறிஸ்திய ஜீவித பற்றி ஹளிதந்து, நிங்கள பட்டெநெடத்தி புத்தி ஹளி தப்பாக்கள மதிச்சு நெடிவா ஹளி நிங்களகூடெ கெஞ்சுதாப்புது.


எந்நங்ங நன்ன கூட்டுக்காறே, நிங்க மற்றுள்ளாக்கள சகாசா காரெயாளெ, ஏகோத்தும் மனசு தளராதெ கீதண்டிரிவா.


கிறிஸ்து ஜீவிசிதா ஹாற தென்னெ நிங்க தெய்வ சினேகதாளெ வளரத்தெகும், கிறிஸ்து சகிச்சா ஹாற தென்னெ கஷ்ட சகிப்பத்தெகும், தெய்வ நிங்கள சகாசட்டெ.


நங்கள தீனிக பேக்காயி நிங்கள ஒப்புறினும் புத்திமுடுசத்தெ பாடில்லெ ஹளிட்டு, நங்க இரும், ஹகலும் கஷ்டப்பட்டு கெலசகீதும் ஹளி, நிங்காக கொத்துட்டல்லோ! நங்க கெலசகீயாதெ ஏறன கையிந்தெங்ஙி பொருதெ பொடிசி திந்து ஹடதெயோ?


நங்க ஜீவோடெ இப்பா தெய்வதமேலெ நம்பிக்கெ பீத்திப்புதுகொண்டு, கஷ்டப்பாடும், புத்திமுட்டும் சகிச்சு தெய்வாகபேக்காயி கெலசகீதீனு; ஈ தெய்வ எல்லா மஷரினும், பிறித்தியேகிச்சு தன்ன நம்பா எல்லாரினும் காப்பாவனும் ஆப்புது.


சபெ காரெ ஒக்க ஒயித்தாயி நோடி நெடத்தா மூப்பம்மாரா எருடு மடங்ஙு பெகுமானுசுக்கு; பிறித்தியேகிச்சு வஜன படிசி கொடுதனாளெயும், உபதேச கீவுதனாளெயும் ஒக்க கூடுதலு கஷ்டப்படா மூப்பம்மாரின ஒக்க எருடு மடங்ஙு பெகுமான கொட்டு நெடத்துக்கு.


நிங்க தெய்வத இஷ்ட நிவர்த்தி கீயிவுதுகொண்டு, தெய்வ நிங்காக தரக்கெ ஹளி ஹளிதா அனுக்கிரகத பொடுசத்தெ மனசொறப்புள்ளாக்களாயி இரிவா.


“அதுகொண்டு மளெமோடத ஹாற ஈமாரி சாட்ச்சிக்காரு நங்கள சுத்தூடும் இப்பதாப்பங்ங, எல்லாவித தடசதும், தெற்று குற்ற கீசத்தெபேக்காயி நங்கள ஹிடுத்து முறிக்கிண்டிண்டிப்பா எல்லா சொபாவத கொடது எருதட்டு, நங்கள முந்தாக பீத்திப்பா பந்தயதாளெ மனசொறப்போடெ ஓடத்தெ நோடுவும்.


அதுகொண்டு நங்களும் அவங்ங பற்றிதா அவமானதாளெ பங்குகொண்டு, பட்டணத ஹொறெயெ இப்பா அவனப்படெ ஹோப்பும்.


தெய்வாகபேக்காயி நிங்க ஏமாரி கஷ்டப்பட்டு கெலசகீதுரு ஹளிட்டுள்ளுதும், தெய்வஜனாக பேக்காயி தெய்வ சினேகத்தோடெ உபகார கீதுரு ஹளிட்டுள்ளுதும், அது ஈகளும் கீதண்டித்தீரெ ஹளிட்டுள்ளுதும் தெய்வ மறெவுதில்லெ; ஏனாக ஹளிங்ங தெய்வ நீதியுள்ளாவனாயி இத்தீனெ.


நிங்க மடியம்மாராயி ஆப்புது நங்காக இஷ்டல்ல; எந்நங்ங, தெய்வ தரக்கெ ஹளி வாக்கு ஹளிதன நம்பிக்கெயோடும், பொருமெயோடும், அது கிட்டத்தெபேக்காயி காத்தண்டிப்பா ஆள்க்காறா கண்டு படிச்சு ஆக்கள ஹாற நெடதணிவா.


அந்த்தெ அப்ரகாமும், தெய்வ அவங்ங சத்தியகீது ஹளிதன கிட்டாவரெட்ட பொருமெயாயிற்றெ காத்தித்து பொடிசிதாங்.


புத்தியோடெ அச்சடக்க உள்ளாக்களாயும், அச்சடக்கத்தோடெ பொருமெ உள்ளாக்களாயும், பொருமெயோடெ தெய்வபக்தி உள்ளாக்களாயும்,


நிங்கள கூட்டுக்காறனாயிப்பா யோவானு எளிவுது ஏன ஹளிங்ங, நிங்க ஏசினகூடெ சேர்ந்நு ஜீவுசாஹேதினாளெ, கஷ்ட சகிச்சா ஹாற தென்னெ, நானும் கஷ்ட சகிச்சாவனாப்புது; ஆ கஷ்டதாளெ நிங்காக உட்டாயித்தா மனசொறப்பினாளெயும், தெய்வ பரிப்பா ராஜேகபேக்காயி காத்திப்பா நானும் பங்குள்ளாவனாப்புது; நா தெய்வத வாக்கின அறிசி, ஏசினபற்றி சாட்ச்சி ஹளிதுகொண்டு, பத்மோஸ் ஹளா தீவிக நன்ன நாடுகடத்திரு.


‘நீ, மனசொறப்போடெ இத்தாக’ ஹளி, நா நின்னகூடெ ஹளிதா வாக்கின நீ அனிசரிசி நெடெ; அம்மங்ங, ஈ பூமியாளெ உள்ளா எல்லதனமேலெயும் பொப்பத்துள்ளா சோதனெ காலந்த நா நின்ன காத்தம்மி.


Ακολουθησε μας:

Διαφημίσεις


Διαφημίσεις