7 அம்மங்ங, “ஹூம் தெய்வமாயிப்பா எஜமானனே! சர்வசக்தி உள்ளா தெய்வமாயிப்பா எஜமானனே! நின்ன தீர்ப்பு சத்திய உள்ளுதும், நீதி உள்ளுதும் ஆப்புது” ஹளி அல்லி இத்தா ஹரெக்கெ திம்ப, கூட்டகூடிது நா கேட்டிங்.
‘நானே எல்லதனும் தொடங்ஙி பீத்தாவாங்; நானே எல்லதனும் அவசான மாடாவாங்’ ஹளி நங்கள எஜமானனாயிப்பா சர்வசக்தி உள்ளா தெய்வ ஹளீனெ; ஈக இப்பாவனும், இதுவரெ இத்தாவனும், இனி பொப்பாவனும் ஒக்க அவங்தென்னெ ஆப்புது.”
ஏனாக ஹளிங்ங, ஜெயிலாளெ ஹாக்கத்துள்ளாக்கள ஜெயிலாளெ ஹாக்குரு; வாளாளெ அறுத்து கொல்லத்துள்ளாக்கள வாளாளெ அறுத்து கொல்லுரு; அதுகொண்டு, தெய்வஜனமாயிப்பா ஆள்க்காறிக மனசொறப்பும், தெய்வதமேலெ நம்பிக்கெயும் பேக்கு.
தெய்வத அரிச ஹளா பாத்தறதாளெ ஹுயிது பீத்திப்பா நீருகூட்டாத்த சாராகத ஹாற உள்ளா தெய்வத அரிசத குடுத்தே களிக்கு; அந்த்தெ, பரிசுத்த தூதம்மாரா முந்தாகும், ஆடுமறியாயிப்பாவன முந்தாகும், தெய்வ ஆக்கள கிச்சினாளெயும், கெந்தகதாளெயும் ஹைக்கி சிட்ச்சிசுகு.
கிச்சினமேலெ அதிகார உள்ளா இஞ்ஞொந்து தூதங், ஹரெக்கெ திம்பத அரியெந்த ஹொறெயெ கடது பந்நா; அவங், மூர்ச்செ உள்ளா அரிவாளு ஹிடுத்திப்பாவனகூடெ, “நீ பூமிதமேலெ நின்ன அரிவாளின பீசி, முந்திரி கொனெத ஒக்க கூயிது சேர்சிக; முந்திரி ஒக்க முத்து பொளுத்துத்து” ஹளி ஒச்செகாட்டி ஹளிதாங்.
ஏனாக ஹளிங்ங, தன்ன பேசித்தரங்கொண்டு, பூலோகத நாசமாடிதா பேசிக தெய்வ கொட்டா தீர்ப்பு சத்தியமாயிற்றும், நீதியாயிற்றும் உள்ளுதாப்புது; தன்ன கெலசகாறா கொந்தாகண்டு, தெய்வ அவளகையி பகராக மீட்டித்து” ஹளி ஹளிரு.
ஆடுமறியாயிப்பாவாங், ஐதாமாத்த முத்திரெத ஹொடுசதாப்பங்ங, ஹரெக்கெ திம்பத அடி, ஒந்துபாடு ஆல்ப்மாக்களா நா கண்டிங்; தெய்வத வஜன அறிசிதுகொண்டும், ஒள்ளெவர்த்தமானத சாட்ச்சியாற்றெ அறிசிதுகொண்டு, ஆள்க்காரு கொந்துதாப்புது ஆக்கள.