12 அம்மங்ங, நா நன்னகூடெ கூட்டகூடிது ஏற ஹளி காம்பத்தெபேக்காயி திரிஞ்ஞுநோடதாப்பங்ங, ஏளு ஹொன்னு தண்டுள்ளா நெலபொளுக்கின கண்டிங்.
ஆ நெலபொளுக்கின எடநடுவு மனுஷனாயி பந்நாவன ஹாற உள்ளா ஒப்பன கண்டிங்; அவங் மேலெந்த கீளெட்ட உள்ளா நீண்ட உடுப்பும் ஹைக்கி, மாறிக ஹொன்னாளெ உள்ளா பட்டு சாளும் ஹைக்கித்தாங்.
அதுகொண்டு, நீ காம்பா எல்லதனும், அதாயது ஈக நெடிவுதனும், இனி சம்போசத்துள்ளுதனும் ஒக்க எளிதிபீத்தாக.
நீ, நன்ன பலக்கையாளெ கண்டா ஏளு நச்சத்தற, ஆ ஏளு சபெயாளெ உள்ளா தூதம்மாராப்புது; ஆ ஏளு நெலபொளுக்கு, ஏளு சபெயாப்புது” ஹளி ஹளிதாங்.
எபேசாளெ, ஏசின நம்பாக்க கூடிபொப்பா சபெயாளெ இப்பா தூதங்ங இதன எளி; தன்ன பலக்கையாளெ ஏளு நச்சத்தறத ஹிடுத்தண்டு, ஏளு நெலபொளுக்கின எடநடுகூடி நெடதாடாவாங் ஹளுது இதாப்புது:
இதொக்க களிஞட்டு, நா கண்டா ஒந்து தரிசன ஏன ஹளிங்ங, சொர்க்காளெ ஒந்து பாகுலு தொறதித்து; நா நேரத்தெ கேட்டா அதே ஒச்செ, தொட்ட கொளலு ஒச்செத ஹாற கேட்டுத்து; ஆ ஒச்செ “இல்லிக ஹத்தி பா! இனி சம்போசத்துள்ளுதன நினங்ங காட்டிதரக்கெ” ஹளி ஹளித்து.