9 ஆ சமெயாளெ, கலிலாளெ இப்பா நசரெத்து பாடந்த, ஏசு யோவானப்படெ பந்நா. யோவானு ஏசிக, யோர்தான் பொளெயாளெ ஸ்நானகர்ம கீதுகொட்டாங்.
அல்லி இப்பா நசரெத்து பாடதாளெ தங்கி இத்தாங்; அந்த்தெ “அவன நசரெத்துகாறங் ஹளி ஊளுரு” ஹளி, ஏசினபற்றி நேரத்தெ பொளிச்சப்பாடிமாரு ஹளிதொக்க நிவர்த்தி ஆப்பத்தெபேக்காயி இதொக்க நெடதுத்து.
ஏசு பொளெந்த கரெ ஹத்தங்ங ஆகாச தொறதுத்து; பரிசுத்த ஆல்ப்மாவு மாடம்புறாவு ரூபதாளெ தன்னமேலெ எறங்ஙி பொப்புதன கண்டாங்.
நா நிங்காக நீரினாளெ ஸ்நானகர்ம கீதுதந்நீனெ; அவங் நிங்காக, பரிசுத்த ஆல்ப்மாவினகொண்டு ஸ்நானகர்ம கீதுதப்பாங் ஹளி ஹளிதாங்.
எந்தட்டு ஏசு ஆக்களகூடெ நசரெத்து பட்டணாக ஹோயி, அவ்வெ அப்பாங் ஹளிதா ஹாற கேட்டுநெடதாங்; எந்நங்ங தன்ன அவ்வெ ஈ காரெ ஒக்க மனசினாளெ பீத்து சிந்திசிண்டே இத்தா.
அதாயது யோவானு ஸ்நானகர்ம கொடத்தெ கூடிதா ஜினந்த தொடங்ஙி, எஜமானனாயிப்பா ஏசு நங்கள எடெந்த ஜீவோடெ எத்து சொர்க்காக ஹோதா ஜினவரெட்டும் நங்களகூடெ இத்தா ஆள்க்காறாளெ ஒப்பனாயும் இறபேக்காத்து ஆப்புது” ஹளி ஹளிதாங்.