22 ஏசின உபதேச கேட்டாக்க எல்லாரும் பயங்கர ஆச்சரியபட்டுரு. ஏனாக ஹளிங்ங, ஏசு வேதபண்டிதம்மாரா ஹாற கூட்டகூடாதெ அதிகாரத்தோடெ கூட்டகூடிதாங்.
எந்தட்டு தாங் ஹுட்டி தொடுதாதா பாடாக பந்தட்டு, அல்லிப்பா பிரார்த்தனெ மெனெயாளெ உபதேச கீதண்டித்தாங்; அம்மங்ங அல்லி இத்தாக்க எல்லாரும் ஆச்சரியபட்டட்டு, “இவங்ங எல்லிந்த ஈமாரி அல்புத கீவத்துள்ளா சக்தியும் அறிவும் கிடுத்து?
அம்மங்ங, ஆ பிரார்த்தனெ மெனெயாளெ பேயி ஹிடுத்தா ஒப்பாங், “ஐயோ! நசரெத்திந்த பந்தா ஏசுவே! நங்கள கையிந்த நினங்ங ஏன ஆப்புது பேக்காத்து? நங்கள நாசமாடத்தெயோ நீ பந்துது? நீ ஏற ஹளி நங்காக கொத்துட்டு; நீ தெய்வதப்படெந்த பந்தா பரிசுத்தனல்லோ!” ஹளி, ஏசினநோடி ஆர்த்தாங்.
ஏசு கூட்டகூடிதன கேட்டாக்க எல்லாரும், ஏசின புத்தித பற்றியும், கேள்விக பதிலு ஹளுதனும் கண்டு அந்தபுட்டு ஹோதுரு.
ஏனாக ஹளிங்ங, நிங்க ஆக்களகூடெ கூட்டகூடதாப்பங்ங, எந்த்தெ கூட்டகூடுக்கு ஏன ஹளுக்கு ஹளிட்டுள்ளா புத்தித நா நிங்கள பாயாளெ தப்பிங்; அம்மங்ங, ஆக்க நிங்களகூடெ ஒந்தும் திரிச்சு ஹளாரரு.
ஏசு ஆக்களகூட தெய்வகாரெ கூட்டகூடதாப்பங்ங அதிகாரத்தோடெ கூட்டகூடிதுகொண்டு, எல்லாரும் ஆச்சரியபட்டுட்டுரு.
அதங்ங ஆ பட்டாளக்காரு, “ஆ மனுஷங் கூட்டகூடிதா ஹாற இதுவரெ ஒப்பனும் கூட்டகூடிபில்லெ” ஹளி ஹளிரு.
எந்நங்ங, ஸ்தேவானின வாக்கிகும், பரிசுத்த ஆல்ப்மாவு அவங்ங கொட்டா அறிவிகும் எதிர்த்து, அவனகூடெ கூட்டகூடத்தெ ஆக்களகொண்டு பற்றிபில்லெ.
மற்றுள்ளாக்க, ஒப்புறிகும் காணாதெ கீவா நாணங்கெட்ட காரெ ஒந்நனும் நங்க கீவத்தெபாடில்லெ ஹளி தீருமானிசிதும்; நங்க, தெய்வத வாக்கின, தந்தறபரமாயிற்றெ மாற்றி கூட்டகூடாதெ, சத்தியத உள்ளா ஹாற எத்தி ஹளீனு; அந்த்தெ நங்க எல்லாரின முந்தாக யோக்கிதெயோடெ நெடதீனு; தெய்வும் அதன கண்டாதெ.