4 “ஒந்து தெற்றும் கீயாத்தாவன நா நிங்காக ஒற்றிகொட்டு, குற்ற கீதுட்டிங்” ஹளி ஹளிதாங்; ஆக்க அவனகூடெ, “அதங்ங நங்க ஏன கீவத்தெபற்றுகு? அது நின்ன காரெ, நீ தென்னெ நோடிக” ஹளிரு.
பிலாத்து ஞாயவிதிப்பா சலாளெ குளுதிப்பங்ங, அவன ஹிண்டுரு அவனப்படெ ஒந்து ஆளா ஹளாய்ச்சட்டு, “சத்தியநேரு உள்ளா ஆ மனுஷன நீ ஒந்தும் கீவாடா; ஆ மனுஷனபற்றி நென்னெ ராத்திரி நா கனசு கண்டிங்; நனங்ங ஒறக்கே பந்துபில்லெ பயங்கர கஷ்ட ஆயிஹோத்து” ஹளி ஹளத்தெ ஹளிதா.
பட்டாளத்தலவனும், அவனகூடெ ஏசின காவலு காத்தண்டித்தா பட்டாளக்காரும், பூமி குலுக்கதும், அல்லி சம்போசிதா எல்லா காரெதும் கண்டு, அஞ்சி பெறச்சட்டு, “நேராயிற்றெ இவங் தெய்வத மங்ஙதென்னெயாப்புது” ஹளி ஹளிரு.
அந்த்தெ ஆக்களகூடெ மூறாமாத்த பிராசகூடி “இவங் அந்த்தெ ஏன குற்ற கீதாங்? மரண சிட்ச்செ கொடத்துள்ளா ஒந்து குற்றும் இவங் கீதுபில்லல்லோ? அதுகொண்டு, நா இவன சாட்டெவாறாளெ ஹுயிதட்டு புட்டுடுடத்தெ ஹோதீனெ” ஹளி ஹளிதாங்.
நங்க கீதா குற்றாகுள்ளா சிட்ச்செயல்லோ தந்திப்புது? இது ஞாயமாயிற்றுள்ளா சிட்ச்செதென்னெ ஆப்புது, எந்நங்ங ஈ மனுஷங் ஒந்து குற்றும் கீதுபில்லல்லோ? ஹளி அவன ஜாள்கூடிதாங்.
இதொக்க கண்டண்டித்தா நூரு பட்டாளக்காறிக தலவனாயிப்பாவாங், ஈ மனுஷங் நேராயிற்றும் சத்தியநேரு உள்ளாவாங் தென்னெயாப்புது ஹளி ஹளிட்டு, தெய்வத புகழ்த்திதாங்.
யூதம்மாரு பிலாத்தினகூடெ, “நங்காக ஒந்து நேம உட்டு; இவங் ஆ நேமப்பிரகார தென்னெ சாயிக்கு; ஏனாக ஹளிங்ங, இவங் தன்னத்தானே தெய்வத மங்ங ஹளி ஹளிதாங், அதுகொண்டாப்புது” ஹளி ஹளிரு.
மரண சிட்ச்சேகுள்ளா ஒந்து குற்றும் ஏசினமேலெ இல்லாதித்தட்டும், அவன கொல்லுக்கு ஹளி பிலாத்தினகூடெ ஆக்க ஹளிரு.
தெய்வ ஒந்நொந்து சமுதாயக்காறிகும் நேம கொட்டிப்புது, அதன அனிசரிசி நெடிவத்தெகும், மனுஷரு எல்லாரும் குற்றக்காறாப்புது ஹளி அறிவத்தெ பேக்காயும் ஆப்புது; அந்த்தெ இப்பங்ங, நா அறியாதெ தெற்று கீதுட்டிங் ஹளி ஒப்பனும் ஹளத்தெபற்ற; தெய்வ ஆ நேமத அடிஸ்தானதாளெ தென்னெ ஒப்பொப்பனும் ஞாயவிதிக்கு.
கபடபக்தி உள்ளா பொள்ளாம்மாராப்புது இந்த்தெ உபதேச கீவாக்க; மேலாமேலெ இரும்பு கோலு பொளிசி பீத்தங்கூடி சூடு அறியாத்தாவன ஹாற, ஈக்கள மனசாட்ச்சி சத்தண்டுஹோத்து.
ஆக்க தெய்வ நம்பிக்கெ உள்ளாக்களாப்புது ஹளி ஹளியண்டீரெ; எந்நங்ங ஆக்கள ஜீவிதாளெ அதன காம்பத்தெ பற்றுதில்லெ; அந்த்தலாக்க அருவருப்பு ஆதாக்களும், அனிசரணெ கெட்டாக்களும், ஒள்ளெ காரெ ஒந்நனும் கீவத்தெ யோக்கிதெ இல்லாத்தாக்களும் ஆப்புது.
இந்த்தல தொட்டபூஜாரியாப்புது நங்காக பற்றிதாவாங்; அவங் பரிசுத்தமுள்ளாவனும், கள்ளகபட இல்லாத்தாவனும், தெற்று குற்ற கீயாத்தாவனும், குற்றக்காறா கூட்டதாளெ நில்லாத்தாவனும், சொர்க்கதாளெ தொட்ட மதிப்புள்ளா பதவி உள்ளாவனும் ஆப்புது.
எந்நங்ங ஒந்து குற்றும், கொறவும் இல்லாத்த, ஆடுமறித ஹாற உள்ளா ஏசுக்கிறிஸ்தின பெலெபிடிப்புள்ளா சோரெதகொண்டு ஆப்புது நிங்கள ஹிடிபுடிசிப்புது.
பிசாசின மங்ஙனாயி, தன்ன தம்மன கொந்தா காயீனு ஹளாவன ஹாற நிங்க இப்பத்தெ பாடில்லெ; காயீனு அவன தம்ம ஆபேலின கொந்துது ஏனாக? ஆபேலு சத்தியநேரு உள்ளாவனாயி தெய்வாக இஷ்ட உள்ளா காரெ கீதாங்; காயீனு தெய்வாக இஷ்டில்லாத்த காரெ கீதாங்; அதுகொண்டாப்புது அவங் தன்ன தம்மன கொந்துது.
பூமியாளெ உள்ளாக்க எல்லாரும், ஈ காரெபற்றி ஹளி ஒள்ளெ சந்தோஷபடுரு; ஒப்பங்ங ஒப்பாங் தம்மெலெ சம்மான கொடுரு; ஏனாக ஹளிங்ங, ஈ எருடு பொளிச்சப்பாடிமாரும் பூமியாளெ இத்தா ஜனங்ஙளிக ஒக்க தொல்லெ கொட்டுறல்லோ!