40 அம்மங்ங அல்லித்தா பரீசம்மாரு, “நங்க ஏன குருடம்மாரோ?” ஹளி கேட்டுரு.
அதங்ங ஆக்க அவனகூடெ, “ஹுட்டிதா காலந்தே தெற்று குற்றதாளெ இப்பா நீனோ நங்காக உபதேசகீவுது?” ஹளி ஹளிட்டு, அவன ஹொறெயெ ஹிடுத்து தள்ளிரு.
அதங்ங ஏசு ஆக்களகூடெ, “நிங்க கண்ணு காணாத்தாக்களாயி இத்தங்ங, நிங்களகையி தெற்று குற்ற உட்டாக; எந்நங்ங நிங்க ‘நங்காக ஒக்க கண்ணு கண்டாதெ’ ஹளி ஹளீரெ; அதுகொண்டு நிங்க குற்றக்காரு தென்னெ” ஹளி ஹளிதாங்.
நனங்ங ஹண ஹடதெ, சொத்துமொதுலு ஹடதெ; நனங்ங ஒந்தும் கொறவில்லெ ஹளி, நீ ஹளிண்டு நெடதெ; எந்நங்ங நீ, குருடனும், பிச்செக்காறனும், பொருமேலோடெ இப்பாவனும், பாக்கிய இல்லாத்தாவனுமாயி இத்தெ ஹளிட்டுள்ளுது நினங்ங கொத்தில்லெ.